லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை
லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் எனவும் இது தொடர்பாக புகார் வந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை ...
லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் எனவும் இது தொடர்பாக புகார் வந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை ...
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அம்மா திடலில் ஜூன் ...
உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் பேட்டரி கார் சேவையை நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பேருந்து மூலம் வருகை தரும் பொதுமக்கள் ...
திருச்சி டிஐஜி வருண்குமார் மீதான புகார் மீது ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி டிஐஜி ...
மதுரை வண்டியூர் கண்மாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வண்டியூர் கண்மாயை ஒட்டிய ...
புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெறும் கனிவள கொள்ளை குறித்து புகார் ...
மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்காக மதுரை சின்ன உடைப்பு பகுதியில் ...
ஓய்வுபெறும் தருவாயில் உள்ள ஊழியரை சஸ்பெண்ட் செய்ய முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை ஊழியர் ஒருவர் தனது தாயார் அரசுப் பணியில் இருந்ததை மறைத்து கருணை அடிப்படையில் அரசு பணி பெற்றதாக கூறி, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies