மதுரையில் 45 அடி உயர விசிக கொடி கம்பம் அமைக்க தற்காலிக அனுமதி!
மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விசிக கொடி கம்பத்தை 45 அடி உயரத்துக்கு அமைக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியை அடுத்த வெளிச்சநத்தம் பகுதியில் விடுதலை ...
மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விசிக கொடி கம்பத்தை 45 அடி உயரத்துக்கு அமைக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியை அடுத்த வெளிச்சநத்தம் பகுதியில் விடுதலை ...
மதுரை மாநகரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலால், ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பசுமலை அருகில் குடிநீர் ...
மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. பத்து ...
மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழும் வைகையாறு, தற்போது அறிவிக்கப்படாத குப்பை தொட்டியாக மாறி வருகிறது. இதுகுறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம். குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், ...
மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் திமுக அனுமதி கோரியதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ...
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 2 ஆயிரத்து 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ...
மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டுவிட்டு தற்போது அதனை ரத்து செய்யக்கோரி நாடகமாடுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் ...
மதுரையில் காவல்துறையினர் தாக்கியதால் படுகாயம் அடைந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊமச்சிகுளத்தை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்ற இளைஞர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து ...
மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஒத்தக்கடையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். ...
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த சின்ன உடைப்பு கிராம மக்கள், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை ...
மதுரை சின்ன உடைப்பு கிராம மக்கள் நிலத்தை காலிசெய்ய ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், போராட்டத்தை தொடர்வதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மதுரை விமான ...
மதுரை டி.கல்லுப்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் சப்பர திருவிழாவில் லட்சக்கணக்கானேர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். மதுரை டி. கல்லுப்பட்டியை சுற்றியுள்ள ஏழு கிராமத்தினர் ...
மதுரை முல்லை நகரில் வசிப்பவர்களை வீட்டை காலி செய்யுமாறு அவசரப்படுத்தக் கூடாது என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் அரசை வலியுறுத்தியுள்ளார். மதுரை வடக்கு ...
பணத் தகராறில் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகாரக் கடையை திமுக கவுன்சிலர் சூறையாடிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் ...
பிரபல எழுத்தாளரும் ஆன்மீக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தராஜன் மதுரையில் காலமானார். மதுரை டிவிஎஸ் நகரில்வசித்து வந்த இந்திரா சௌந்தராஜன், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை ...
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. இ-பைக் அறிமுக நாட்களில் இருந்தே, பல்வேறு பகுதிகளில்தீப்பற்றி எரியும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ...
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையில் சாதாரன நாட்களில் காமராஜர் சாலை, அண்ணா ...
தீபாவளி பண்டிகையை ஒட்டி இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. விழுப்புரத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஆடு மட்டுமின்றி கோழி, மீன் ...
விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ...
தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய ...
தீபாவளி பண்டிகையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரசித்திப் பெற்ற வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலை முதலே கோயிலில் ...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் வசிக்கும் மக்கள் அதிகாலை முதலே தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை ...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே வசிக்கும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் ...
மதுரையிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் தீபாவளி கொண்டாடினார். மதுரை உயர்நீதிமன்ற கிளை அருகே ரோஜாவனம் என்ற ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. உயர்நீதிமன்ற ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies