மதுரை மாநகராட்சியில் 50டன் நெகிழி குப்பைகள் : ஆர்.டி.ஐ தகவல்!
மதுரை மாநகராட்சியில் ஒரு மாதத்தில் 25 ஆயிரத்து 500 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாகவும், அதில் 10 சதவீதம் நெகிழி குப்பைகள் இருப்பதாகவும் ஆர்.டி.ஐயில் தகவல் வெளியாகியுள்ளது. வைகை ...
மதுரை மாநகராட்சியில் ஒரு மாதத்தில் 25 ஆயிரத்து 500 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாகவும், அதில் 10 சதவீதம் நெகிழி குப்பைகள் இருப்பதாகவும் ஆர்.டி.ஐயில் தகவல் வெளியாகியுள்ளது. வைகை ...
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாலையின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நமது ...
மதுரை அரிட்டாபட்டியில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு பொதுமக்களை அழைத்துவந்த அரசு பேருந்து பள்ளத்தில் சிக்கியது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்தான நிலையில், முதலமைச்சர் ...
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த பிறகு மதுரை திரும்பிய விவசாய குழுவினருக்கு கிராம மக்கள் மற்றும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு ...
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ...
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ...
நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் ...
மதுரையில் அனுமதி இல்லாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனிம வளங்களை ...
மதுரை மாட்டுத்தாவணி தற்காலிக காய்கறி சந்தையில் மலைபோல் குவிந்துள்ள கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி அருகே தற்காலிக ...
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தமிழக விவசாயிகள் குழு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அரிட்டாபட்டி மற்றும் அதனை ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ...
மதுரையில் பாஜக நிர்வாகியின் குழந்தைக்கு பெயர் வைத்து, மாமன் முறைக்கான மோதிரத்தை அணிவித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மதுரை வந்த பாஜக மாநில ...
2026-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகியின் இல்லத்திருமண நிகழ்வில் பங்கேற்ற பின் ...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற பாகுபலி காளைக்கு, சொந்த ஊரான சேலம் அயோத்தியபட்டினத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற மதுரை ...
அரசியல் தலையீடுகளாலும், டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அலங்கோலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் தனித்தன்மையை ...
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், ஒரே வீரர் இரண்டு போட்டியில் பங்கேற்றதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மதுரையில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ...
சீறி வரும் காளைகளுடன் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு ...
மதுரையில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை ...
பொங்கல் பண்டிகைக்கு பிறகு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி ...
மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தடையை மீறி பேரணியாக சென்ற 5 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம், ...
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திமுக அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ...
மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ விருந்து திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. மதுரை திருமங்கலம் அனுப்பபட்டி கிராமத்தில் காவல் தெய்வம் கரும்பாறை முத்தையாகோவில் உள்ளது. இந்த ...
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா ...
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் பேரணியில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies