மதுரையில் இருந்து சுற்றுப்பயணம் – இன்று தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்!
தமிழகம் தலைநிமிர தமிழனின் நடைபயணம் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணம் இன்று தொடங்குகிறது... 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை ...
தமிழகம் தலைநிமிர தமிழனின் நடைபயணம் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணம் இன்று தொடங்குகிறது... 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை ...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு, 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை திடியூர் பகுதியில் பிரபல ...
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராம மக்கள் தொன்று தொட்டு ...
மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் மரணத்திற்கு நீதிக்கேட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை யாகப்பா ...
தேனியில் தொடங்கி ராமநாதபுரத்தில் நிறைவடையும் வைகையாறு மதுரையை கடக்கும்போது கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. புனித நதிகளில் ஒன்றாகக் கருதப்படும் வைகை ஆற்றில் ...
கள்ளிக்குடி அடுத்த திருமால் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கிராவல் மண் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி ...
ஜிஎஸ்டி வரி விதிப்பு ஓரடுக்காக மாறவும் வாய்ப்பு உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற ...
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-வது ...
தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் திமுக வட்டச் செயலாளர் தடுப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் ...
மதுரை மாவட்டம், செல்லூரில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, தெருக்களில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம். அங்கு ஆவணி மாதம் ...
தமிழகத்தில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய ...
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை என, நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார். தேசிய செட்டியார்கள் ...
தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதற்கு மதுரை மாநகராட்சியின் வரி வசூல் முறைகேடே சாட்சி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் பேசிய அவர், மதுரை ...
திமுக ஆட்சியில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பேசிய அவர், மதுரை ...
மதுரையில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மணமகன் வீட்டாரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ரூபன்ராஜ் ...
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து ...
மதுரை மாநகரில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து மகா சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகை ...
மதுரை பாலமேடு அருகே சேதமடைந்த பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணிக்கும் பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வி.புதூர் பகுதியில் இருந்து பெரியார் நிலையம் நோக்கி அரசுப் ...
மதுரை பாரபத்தியில் தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் கேம்ப் லையன் பகுதியை சேர்ந்த ரித்திக்ரோஷன், என்பவர் கொரியர் நிறுவனம் ஒன்றில் ...
தவெக மாநாட்டு திடலில் போதிய குடிநீர் மற்றும் கழிவறை வசதி இல்லாததால் தொண்டர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ...
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தூய்மைப் பணிகளை தனியார் மயம் ஆக்குவதற்கான அரசாணையை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை ...
மதுரை மேலூர் அருகே பெண் வீட்டின் எதிர்ப்பை மீறி காதலித்த காரணத்தால் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொட்டபட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் ...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாஜக பிரமுகரின் காருக்கு தீவைத்த மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம், பாஜக மாநில ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies