முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவினர் ரகசியமாக வருவார்கள் – தமிழிசை சௌந்தரராஜன்
உள்துறை அமைச்சர் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வருகிறார் என்று எண்ணுவதன் மூலம் திமுகவிற்கு பயம் வந்து விட்டதை உணர முடிவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை ...
உள்துறை அமைச்சர் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வருகிறார் என்று எண்ணுவதன் மூலம் திமுகவிற்கு பயம் வந்து விட்டதை உணர முடிவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை ...
மதுரை சிந்தாமணி பகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கும் விடுதி அருகே தடையை மீறி ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை ...
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் மைதானத்தில் பாஜக பொதுக் ...
நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் என்றும், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நாள்தோறும் அதிக ...
திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக மதுரையில் காலமானார். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்ரம் சுகுமாரன், ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனுக்கு துணையாக ...
மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ரோடு ஷோவிற்காக கூட்டத்தைக் காட்ட, வெளியூரில் இருந்து திமுக நிர்வாகிகள் ஆட்களை அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெறும் திமுக ...
மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி நடந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சருகுவலையபட்டி வீரகாளியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட அடைக்கன் கண்மாயில் ...
மதுரையில் முதலமைச்சர் ரோடு ஷோவிற்காக அவசர அவசரமாக சாலை பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரையில் வரும் ஞாயிறன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ...
மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் மேற்கு மாவட்டம் சார்பாக ஜூன் ...
மதுரை மாவட்டம செக்கானூரணி தேவர் சிலை அருகே சின்னத்திரை நடிகை வீட்டின் மேல் முகப்பு சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். சின்னத்திரை நடிகையான சந்திரசேகரி என்பவர் ...
மதுரை உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி நடைபெற்றது. கல்புளிச்சான்பட்டி பகுதியில் உள்ள மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி கடந்த 4 ஆண்டுகளாக ...
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மது போதையில் பயங்கர ஆயுதங்களை வைத்துத் தாக்கியவர்களைக் கைது செய்யப் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். குருவித்துறை கிராமத்தில் உள்ள பத்தரகாளியம்மன் ...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் ...
மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவானது கடந்த மாதம் 29-ம் ...
மதுரையில் இருந்து கொடைக்கானல் நோக்கி வேனில் சென்ற தவெக தலைவர் விஜயை, பின் தொடர்ந்து செல்ல முயன்ற தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தவெக தலைவர் ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும் நிலையில், சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. ...
மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை கொலை செய்வோம் என நீதிமன்ற வளாகத்தில் வெறியாட்டம் போட்ட குற்றவாளிகளை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர். மதுரை ...
மதுரை அலங்காநல்லூரில் உள்ள ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை பகுதியில் உள்ள ...
மதுரையில் சொத்துக்காக கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்கப்பட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மதுரை பி.பி.குளம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்ற தொழிலதிபர் ...
மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரத்தின் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரி விசாலாட்சி கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை ...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா குறித்த நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்ரல் 28-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை 13 நாட்கள் ...
மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்ட சுபாஸ் சந்திர போஸின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அருகே கிளாமல் ...
மதுரையில் ரவுடி கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சுபாஷ் சந்திரபோஸை, என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். மதுரையில் காளீஸ்வரன் என்ற ரவுடி கிளாமர் காளி, ...
மதுரையில் போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கிய மோதல் அரசியல் பகையாக மாறியதன் விளைவு... கடந்த 22 ஆண்டுகளில் 22 பேர் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதிர வைக்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies