மயிலாடுதுறையில் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கக்கட்டியுடன் தப்ப முயற்சி – சிறுவன் கைது!
மயிலாடுதுறையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டியுடன் தப்ப முயன்ற 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே ...
மயிலாடுதுறையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டியுடன் தப்ப முயன்ற 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே ...
மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஆளுநருக்கு ஆன்லைன் மூலம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் கும்பகோணம் - சீர்காழி நெடுஞ்சாலையில் ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...
மயிலாடுதுறையில் மிகவும் பிரசித்தி பெற்ற காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெற்றது. மயிலாடுதுறை காவிரி கரையில் மயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம் உள்ளிட்டவற்றில் கடந்த ...
மகனைப் பாராட்டுவதில் காட்டும் அக்கறையில் துளியளவேனும் தமிழகப் பிள்ளைகளின் பாதுகாப்பில் முதலமைச்சர் காட்ட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் ...
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகே போதையில் இளைஞர்கள் சிலர் தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசலங்குடி ...
மயிலாடுதுறையில் மகப்பேறு மருத்துவமனை கட்டடம் இடிக்கப்பட உள்ளதை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது மடாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடைகொண்ட சுறா மீன், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விலை போனது. பழையாறு மீன்பிடி ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாலியைச் சேர்ந்த விசிக பிரமுகர் குணா என்பவருக்கும், ...
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசனின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மதுவிலக்கு ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ...
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜையில், திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் ...
மயிலாடுதுறை அருகே சாலையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்த நபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த நிலையில் அவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை தாலுகா ...
மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தீமிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண்ணை இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். திருவிழந்தூர் கவரத்தெருவில் உள்ள ஆதி மாரியம்மன் ...
மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலமாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீன திருமடத்தில் கடந்த 9ஆம் தேதி பட்டிணப்பிரவேச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வங்கி ஊழியர்களின் செல்போன்களை திருடும் முதியவரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள SBI வங்கிக்கு வந்த ...
மயிலாடுதுறையில் திமுக பொதுக்கூட்டத்தில் மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்து விழுந்ததில் நூலிழையில் திமுக எம்.பி.ஆ.ராசா உயிர் தப்பினார். மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக ...
மயிலாடுதுறை அருகே வடமாநில தொழிலாளர்கள் பெங்காலி பாடல்களை பாடியபடி குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டனர். கோனேரிராஜபுரம் பகுதியில் மகாதேவன் என்பவர் 40 ஏக்கரில் குறுவை நடவு செய்ய ...
மயிலாடுதுறை அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி இருந்து எலந்தகுடிக்கு எம்.சாண்ட் ஏற்றி கொண்டு ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களை சீரமைக்க வேண்டும் என இந்து மகா சபாவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாங்குடி சிவலோகநாதர் கோயில், கஞ்சனூர் சுயம் பிரகாசர் கோயில் மற்றும் ...
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரம்பூர் காவல்நிலைய போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த ...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். ...
தருமபுரம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு முதல்வர் அவதரித்த வீட்டை, ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் கிபி 16ஆம் நூற்றாண்டை ...
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சார்ஜ் செய்யும்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவரான ராஜீவ் காந்தி என்பவர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies