மயிலாடுதுறை அருகே இளைஞர் வெட்டிக்கொலை – 7 தனிப்படைகள் அமைப்பு!
மயிலாடுதுறை அருகே சாலையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்த நபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த நிலையில் அவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை தாலுகா ...
மயிலாடுதுறை அருகே சாலையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்த நபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த நிலையில் அவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை தாலுகா ...
மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தீமிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண்ணை இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். திருவிழந்தூர் கவரத்தெருவில் உள்ள ஆதி மாரியம்மன் ...
மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலமாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீன திருமடத்தில் கடந்த 9ஆம் தேதி பட்டிணப்பிரவேச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வங்கி ஊழியர்களின் செல்போன்களை திருடும் முதியவரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள SBI வங்கிக்கு வந்த ...
மயிலாடுதுறையில் திமுக பொதுக்கூட்டத்தில் மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்து விழுந்ததில் நூலிழையில் திமுக எம்.பி.ஆ.ராசா உயிர் தப்பினார். மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக ...
மயிலாடுதுறை அருகே வடமாநில தொழிலாளர்கள் பெங்காலி பாடல்களை பாடியபடி குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டனர். கோனேரிராஜபுரம் பகுதியில் மகாதேவன் என்பவர் 40 ஏக்கரில் குறுவை நடவு செய்ய ...
மயிலாடுதுறை அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி இருந்து எலந்தகுடிக்கு எம்.சாண்ட் ஏற்றி கொண்டு ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களை சீரமைக்க வேண்டும் என இந்து மகா சபாவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாங்குடி சிவலோகநாதர் கோயில், கஞ்சனூர் சுயம் பிரகாசர் கோயில் மற்றும் ...
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரம்பூர் காவல்நிலைய போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த ...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். ...
தருமபுரம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு முதல்வர் அவதரித்த வீட்டை, ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் கிபி 16ஆம் நூற்றாண்டை ...
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சார்ஜ் செய்யும்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவரான ராஜீவ் காந்தி என்பவர் ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் திருக்களாச்சேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு ...
மயிலாடுதுறையில் திமுகவை வெற்றி பெற விடமாட்டோம் என விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு ...
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அடுத்த முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ...
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் ...
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு அண்ணாமலை கண்டனம் ...
மயிலாடுதுறையில் நடைபெற்ற விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோயில்களின் கும்பாபிஷேக விழாவில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்துடன் பங்கேற்று தரிசனம் செய்தார். பெருந்தோட்டம் ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 11 கோயில்களின் கருடசேவை உத்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநாங்கூர் பகுதியில் ஸ்ரீநாராயணபெருமாள், குடமாடகூத்தர், செம்பொன்னரங்கர் உள்ளிட்ட 11 கோயில்கள் ...
சென்னை புரசைவாக்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ஒருவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ...
மயிலாடுதுறையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண், 10 ஆண்டுகளுக்கு முன் சிலம்பரசன் ...
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோபியர்களுடன் ஊர் சுற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த நம்பெருமாளை தாயாரின் துவாரபாலகிகள் மட்டையால் அடித்து ...
குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து அடிமனை பயனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோயில் மனைகளில் குடியிருப்போர் மற்றும் சிறு வணிகம் ...
மயிலாடுதுறை சிங்கனோடை கிராமத்தின் வழியாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சுற்றுப்பாதை அமைக்க வலியுறுத்தி 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சீர்காழி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies