குன்னூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டார்லிங்டன் பகுதியில் தேயிலை தூள் சேமிக்கும் கிடங்கு உள்ளது. 9 டன் தேயிலை தூள் மூட்டைகளை ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டார்லிங்டன் பகுதியில் தேயிலை தூள் சேமிக்கும் கிடங்கு உள்ளது. 9 டன் தேயிலை தூள் மூட்டைகளை ...
செல்போன் மற்றும் சமூக வலைதள பழக்கங்களில் இருந்து வெளியேறினால் மட்டுமே, மாணவர்களால் போட்டி தேர்வுகளில் சாதிக்க முடியும் என, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ...
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கும் தேர்தல் சுற்றுப் பயணத்தை தானும், மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்க இருப்பதாக பாஜக மாநிலத் ...
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்தனர். அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...
மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணி மேட்டுப்பாளையத்தில் தொடங்கியுள்ளது. இந்து இயக்கங்கள் சார்பில் ஜூன் 22ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு ...
மேட்டுப்பாளையம் அருகே திடீரென ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இளம் பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே உள்ள சீளியூர் கிராமத்தில் நுழைந்த யானைக் கூட்டம், தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விவசாயி திருமயம் ...
டாஸ்மாக் தலைமையகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை என்பது திமுக அரசு ஊழலில் ஊறி கொண்டிருப்பதன் வெளிப்பாடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில், திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நடப்பாண்டிற்கான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி கடந்த 5 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் ...
மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய அமைச்சர் எல். முருகன் அலுவலகத்தில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முதியவர்கள் பலனடையும் வகையில் காப்பீட்டு திட்டம் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ...
கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் தனியார் மதுபான பார்கள் திறக்கப்பட்டு வருவது கிராம மக்களை கவலையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு. கோவை மாவட்டத்தின் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. காரமடை காந்தி சாலையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் ...
மேட்டுப்பாளையம் அருகே ஆமை வேகத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், 80அடி தண்ணீரில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ...
இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று லிங்கபுரம் கிராமத்தின் அருகே வந்தது. ...
குன்னூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பாறை விழுந்துள்ளதால் உதகை மலை ரயில் சேவை பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டது. நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக பசுமை பூங்காவில் மழைநீர் தேங்கியது. பாலாஜி நகரில் சுமார் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பசுமை பூங்கா கடந்த சில ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் குழு நேரில் ஆய்வு செய்தனர். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலையடிவார பகுதியான கல்லாறு ...
மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையே ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. கடந்த 29ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் சிக்கித்தவித்த குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் கயிறுகட்டி பத்திரமாக மீட்டனர். காரமடையை சேர்ந்த ராம், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பொன்விழா நகர் பகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies