காஞ்சிமடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செய்யப்பட்ட தங்கத்தேர் – காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!
காஞ்சிமடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செய்யப்பட்ட காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் தங்கத்தேரை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒப்படைத்தார். உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ...










