போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!
சென்னையை அடுத்த வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி கைது செய்யப்பட்டு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் பணி ...
சென்னையை அடுத்த வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி கைது செய்யப்பட்டு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் பணி ...
பெண்ணை பொய் புகார் கூற வைத்து, அதன் மூலம் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.இது குறித்து ...
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை சேர்க்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய ஆயிரத்து 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள ...
பணி நிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக ...
சரக்கு மற்றும் போக்குவரத்திற்காக குழுமம் அமைக்குமாறு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் போக்குவரத்து திட்டங்களை முறைப்படுத்துவதிலும், அதனை ...
திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் நூற்றுக்கணக்கான மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நல பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் ...
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார் தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதால், ...
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் மதுரையை சேர்ந்த திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர். ...
தவெகவுக்கு மக்களிடையே கணிசமான ஆதரவு உள்ளதாகவும் ஆனால் அவை வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை எனவும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுக்கோட்டையில் ...
முருகப்பெருமானை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங்குன்றம் அருகே சென்றபோது முதலமைச்சரின் கார் பழுதாகிப் போனது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் *முருகப் பெருமானுக்கு ...
தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ₹12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் ...
தமிழகத்தில் வழக்கமான தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள உகந்த சூழலை ஏற்படுத்தித் தர வேண்டுமென ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தனர். தேசமே முதன்மை என்ற கருத்தை ...
அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்பி இன்பதுரை மனுத்தாக்கல் செய்துள்ளார். வேலை ...
சேலம் கோட்டை மைதானத்தில் 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று ...
கரும்பு கொள்முதலுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை வழங்க வேண்டுமென கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளிடம் ...
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள திமுக அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள பட்டியலில், நகராட்சி நிர்வாகத்துறையில் ...
திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக எம்.பி கதிர் ...
தமிழகத்தில் பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின்கீழ் பயனடைந்து வந்த விவசாயிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக குறைந்ததற்கு தமிழக அரசே காரணம் என மத்திய ...
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் ...
தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி ...
“மாரி”யைப் பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை என முதலமைச்சரை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
மக்களை வேண்டுமென்றே தூண்டிவிட்டு போராடும் மனநிலையை திமுக ஏற்படுத்துவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த ...
பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2ஜி ...
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து கைதான அமைச்சரை இலாகா இல்லாத அமைச்சராகத் தக்க வைத்துக் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies