எம்மதமும் சம்மதம் என்பதே ஹிந்து மதத்தின் நிலைப்பாடு – அண்ணாமலை
எம்மதமும் சம்மதம் என்கிற நிலைப்பாட்டில் உள்ள மதம் ஹிந்து மதம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ...
எம்மதமும் சம்மதம் என்கிற நிலைப்பாட்டில் உள்ள மதம் ஹிந்து மதம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ...
நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவருக்கு கடந்த ...
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக நாகையில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் ...
நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூரில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சண்டி ஹோம உற்சவத்தின் ஒரு ...
நாகை - இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. நாகை - காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ...
நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை வரும் 12ம் தேதி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் ...
நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த ...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கனமழை பெய்து வந்த நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு நாகை மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ...
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேதாரண்யம் உள்ளிட்ட ...
நாகை அருகே விளைநிலங்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் 100 ஏக்கர் அளவிலான சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடல் பகுதிகளில் சீற்றம் ஏற்பட்டு ...
நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த ...
நாகையில் களிமண்ணால் அதிரசம், சமோசா, மைசூர் பாக்கு, முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை செய்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பண்டிகை காலங்களில் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தை ...
நாகையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் கோயில் மதில் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில், அவர் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அதிமுக முன்னாள் அமைச்சரும், ...
நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியின் போது ...
நாகையில் உள்ள உச்சமா காளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் இணைந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டி வேண்டுதலை நிறைவேற்றினர். உச்சமா காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவின் ...
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் மே 13-ம் தேதி பயணிகள் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies