ராசிபுரம் அருகே நீச்சல் பழக சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி பலி!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நீச்சல் பழக சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்த ...
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நீச்சல் பழக சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்த ...
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கட்சிக் கூட்டம் நடத்துவது தொடர்பாக திமுக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். திமுக வடக்கு நகரச் செயலாளரான விஜயக்கண்ணன் கட்சியின் நிர்வாகிகளுடன் கூட்டம் ...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு பேருந்தின் முன்பக்க டயர் கழன்று ஓடிய விவகாரத்தில், ஓட்டுநர், நடத்துநர் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராசிபுரத்தில் இருந்து ...
தமிழகத்தின் எத்தனையோ மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைந்தாலும் சேலத்து மாங்கனிக்கு தனி வரவேற்பும் தனித்துவமிக்க சுவையும் உண்டு. அந்த வகையில் சேலத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் மாங்கனி ...
எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கான புதிய ஒப்பந்தத்தில் உள்ள சில விதிகளை தளர்த்த வலியுறுத்தி ...
நாமக்கல்லில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் தொலைபேசி ...
நாமக்கல் அருகே அநாகரீகமாக பேசியதாக கூறி போலீசாரை கிராம மக்கள் சிறை பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனியப்பனூர் பகுதியை சேர்ந்த ஆண்டவன் என்பவர் நாமகிரிப்பேட்டை காவல் ...
நாமக்கல் அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக ...
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான நபரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். நாமக்கல் ...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பூட்டி இருந்த டீ கடையில் திடீரென மர்ம பொருள் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே ...
நாமக்கல்லில் 9 வயது சிறுவன் தேவசிவபாலன், 60 விநாடிகளில் 132 முறை இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். காமராஜர் நகரை சேர்ந்த இவர், அங்குள்ள ஒரு ...
நாமக்கல் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம் தண்டுகாரம்பட்டி கிராமத்தை ...
நாமக்கலில் நடந்த திமுக சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டத்தில், திமுக துவங்கப்பட்ட ஆண்டு கூட தெரியாமல் இளைஞர் அணியினர் திருதிருவென விழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபற்றிய ...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள பலகாரங்கள் தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தீபாவளி விற்பனைக்காக குடோன்களில் வைத்து இனிப்பு மற்றும் கார ...
நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு சான்றிதழை வழங்கினார். கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம்மில் கொள்ளை அடித்த வடமாநில கும்பல் நாமக்கல் ...
நாமக்கல்லில் பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் தென்னிந்தியாவில் 6 மாநிலங்களில் 125க்கும் மேற்பட்ட ஏடிஎம்களை உடைத்து பணம் கொள்ளையடித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து ...
கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் பல்வேறு ஏடிஎம்களில் கொள்ளையடித்த வடமாநில கும்பல்...நாமக்கல் அருகே சிக்கியது. என்ன நடந்தது?? விரிவாக பார்க்கலாம். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த வெப்படை பகுதியில் ...
சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவமில்லை. இதை உணர்த்தும் விதமாக ஈசன் தனது உடலில் பாதியை அம்மைக்குத் தந்திருக்கிறான். அதுவே அர்த்த நாரீஸ்வரர் திருவடிவமாகும். ...
தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கூறியுள்ளதாவது : நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட 6-வது வார்டு ...
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு பாதையில் லாரி கிளீனரை சுற்றுலா பயணி தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சோளக்காட்டியில் இருந்து மினி லாரி ஒன்று ...
நாமக்கல் அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்குள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரகூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ...
காவிரி ஆற்றில் தண்ணீா் அதிகம் செல்வதால் நாமக்கல்லில் ஆடிப்பெருக்கு நாளின் முக்கிய நிகழ்வான கரையோர வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு தினமான இன்று பல்வேறு கோயில்களில் சிறப்புப் ...
பிரசித்திப்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, வைகாசி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையையொட்டி, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு ...
நாமக்கல் மாவட்டம், வளையபட்டியில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு பதிவு தபால் மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. வளையபட்டி சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies