Nanguneri - Tamil Janam TV

Tag: Nanguneri

நாங்குநேரி கொடூரம் – ஒரு வாரத்திற்கு பின் மாற்றுத்திறனாளியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

நாங்குநேரி அருகே கஞ்சா போதை கும்பலால் தாக்கப்பட்டபோது உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் உடலை ஒரு வாரத்திற்கு பின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கடந்த வாரம் ...

நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவம் – ஆறுதல் கூற சென்ற செல்வப்பெருந்தகையுடன் மக்கள் வாக்குவாதம்!

நாங்குநேரி கொலை சம்பவத்திற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்ற இரட்டைக் ...

நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நுழைந்த ...

மானாமதுரை அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கொடூர தாக்குதல்!

நாங்குநேரியை போன்று மானாமதுரை அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் தெருவில் இருந்தவர்களை விரட்டி சென்று தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி ...

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்-எல்.முருகன் கண்டனம்!

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கும்பலின் அட்டூழியத்தை தடுக்க திராணியற்ற திமுக அரசு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் திருநெல்வேலி ...

நாங்குநேரியில் பயங்கரம்: பெட்ரோல் குண்டு வீசி சரமாரி வெட்டிய மர்ம மர்மநபர்களால் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் பலி

நாங்குநேரி அருகே பொதுமக்கள் மீது மர்மநபர்கள் அரிவாளால் தாக்கியதில் வடமாநில தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெரும்பத்து இந்திரா ...

திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள் வருகின்றன – டிடிவி தினகரன் விமர்சனம்!

திடீர் இட்லி , திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள் வருவதாக என சசிகலாவின் கட்சி குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நெல்லை ...

நாங்குநேரி மாணவர் மீது மீண்டும் தாக்குதல் – செல்போன் பறிப்பு!

நாங்குநேரியில் மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சின்னதுரை. கடந்தாண்டு 12ம் வகுப்பு படித்தபோது சக ...