Nellai - Tamil Janam TV

Tag: Nellai

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 17 சிறுவனை, பாஜக எம்.எல்.ஏ காந்தி மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நெல்லை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ...

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழா – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் ...

திசையன்விளை அருகே விவசாயியை கடித்துக் குதறிய கரடி!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே விவசாயி ஒருவரை கரடி கடித்துக் குதறிய சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காரியாண்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், தனது ...

நெல்லை அருகே மகளை கொலை செய்த தந்தை – சரியாக கவனிக்காததால் அடித்து கொன்றதாக வாக்குமூலம்!

நெல்லை அருகே மகளைக் கொலை செய்த தந்தை, தன்னை சரியாக கவனிக்காததால் மகளை அடித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் ...

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவிப்பு!

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தென் தமிழகத்தில் ...

நெல்லையப்பர் கோயிலுக்கு தேர் செய்ய வெள்ளி கட்டி வழங்கும் நிகழ்ச்சி – தாமதாமக சென்ற அமைச்சர் சேகர்பாபு!

நெல்லையப்பர் கோயிலுக்கு தேர் செய்ய 200 கிலோ வெள்ளி கட்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் சேகர்பாபு தாமதமாக வந்ததால் ஊழியர்கள் 3 மணி நேரம் காத்திருக்கும் நிலை ...

நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு கோடி10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டண வார்டு : பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு!

நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டண வார்டு, 6 மாதங்களுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நெல்லை ...

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கோடை விடுமுறையையொட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்  அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்த அருவியில் கனமழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கோடை விடுமுறை என்பதால் ...

நெல்லை : சுத்திகரிக்கப்படாத குடிநீரை குடித்த 20 பேருக்கு வயிற்றுப்போக்கு!

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே சுத்திகரிப்பு செய்யாமல் விநியோகிக்கப்பட்ட குடிநீரைக் குடித்த 20 பேர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிங்கம்பாறை, அண்ணா நகர், சிவகாமிபுரம் ...

வள்ளியூரில் பூச்செடி வளர்ப்பது தொடர்பாக தகராறு – இருவர் காயம்!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பூச்செடி வளர்ப்பது தொடர்பாக இருவீட்டாரிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகாயமடைந்தனர். காமராஜர் நகரை சேர்ந்த சந்திரன் என்பவருக்கும், அவரது அண்டை வீட்டை ...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ...

நெல்லையப்பர் கோயிலில் “தக் லைப்” பட பாடலுக்கு ரீல்ஸ் – வருத்தம் தெரிவித்த சிறுமிகள்!

நெல்லையப்பர் கோயிலில் "தக் லைப்" பட பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட ஜோடி மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. நெல்லையில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலுக்கு ...

செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி – இஸ்ரோ தலைவர் நாராயணன்

மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் 200 டன் எடை கொண்ட செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். நெல்லை ...

நெல்லை உதவி காவல் ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

நெல்லையில் ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய நபரான  நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாநகர் டவுன் பகுதியில் கடந்த மார்ச் 18ம் ...

நெல்லை : ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி, பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் பலத்த காயம் அடைந்தார். கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். நெல்லை வள்ளியூர் பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக ...

நெல்லை – ஒரே நாளில்10க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய தெருநாய்கள்!

கல்லிடைக்குறிச்சியில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 3 ...

நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ...

அம்பை அருகே வனத்துறை கூண்டிய சிக்கிய கரடி!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி, ...

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம் – ஓபிஎஸ் பேட்டி!

பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அனைத்து தொண்டர்களும் நினைப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நெல்லையில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி ...

முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் கொலை : மேலும் 3 பேர் கைது!

நெல்லையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை டவுனை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் கடந்த 18ஆம் தேதி ...

நெல்லை – குடிநீர் குழாயில் பாம்பு வந்ததால் பரபரப்பு!

நெல்லையில் குடிநீர் குழாயில் இருந்து பாம்பு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுக்குத்துறை, கொண்டாநகரம், அரியநாயகிபுரம், மணப்படை வீடு போன்ற இடங்களில், தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் ...

உலக சிட்டுக் குருவிகள் தினம் – சிட்டுக் குருவிகளுக்கு கூடுகள் வைப்பு!

உலக சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி நெல்லையின் பல்வேறு பகுதிகளில் சிட்டுக் குருவிகளுக்கு கூடுகள் வைக்கப்பட்டன. அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்கும் நோக்கில் உலக சிட்டுக்குருவி தினம் ...

நெல்லை ஜாகீர் உசேன் கொலை வழக்கு – முக்கிய நபரை சுட்டுப்பிடித்த போலீசார்!

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் சுட்டு பிடித்தனர். நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் ...

Page 1 of 5 1 2 5