Nellai - Tamil Janam TV

Tag: Nellai

நெல்லை : சுத்திகரிக்கப்படாத குடிநீரை குடித்த 20 பேருக்கு வயிற்றுப்போக்கு!

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே சுத்திகரிப்பு செய்யாமல் விநியோகிக்கப்பட்ட குடிநீரைக் குடித்த 20 பேர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிங்கம்பாறை, அண்ணா நகர், சிவகாமிபுரம் ...

வள்ளியூரில் பூச்செடி வளர்ப்பது தொடர்பாக தகராறு – இருவர் காயம்!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பூச்செடி வளர்ப்பது தொடர்பாக இருவீட்டாரிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகாயமடைந்தனர். காமராஜர் நகரை சேர்ந்த சந்திரன் என்பவருக்கும், அவரது அண்டை வீட்டை ...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ...

நெல்லையப்பர் கோயிலில் “தக் லைப்” பட பாடலுக்கு ரீல்ஸ் – வருத்தம் தெரிவித்த சிறுமிகள்!

நெல்லையப்பர் கோயிலில் "தக் லைப்" பட பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட ஜோடி மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. நெல்லையில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலுக்கு ...

செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி – இஸ்ரோ தலைவர் நாராயணன்

மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் 200 டன் எடை கொண்ட செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். நெல்லை ...

நெல்லை உதவி காவல் ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

நெல்லையில் ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய நபரான  நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாநகர் டவுன் பகுதியில் கடந்த மார்ச் 18ம் ...

நெல்லை : ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி, பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் பலத்த காயம் அடைந்தார். கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். நெல்லை வள்ளியூர் பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக ...

நெல்லை – ஒரே நாளில்10க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய தெருநாய்கள்!

கல்லிடைக்குறிச்சியில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 3 ...

நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ...

அம்பை அருகே வனத்துறை கூண்டிய சிக்கிய கரடி!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி, ...

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம் – ஓபிஎஸ் பேட்டி!

பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அனைத்து தொண்டர்களும் நினைப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நெல்லையில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி ...

முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் கொலை : மேலும் 3 பேர் கைது!

நெல்லையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை டவுனை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் கடந்த 18ஆம் தேதி ...

நெல்லை – குடிநீர் குழாயில் பாம்பு வந்ததால் பரபரப்பு!

நெல்லையில் குடிநீர் குழாயில் இருந்து பாம்பு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுக்குத்துறை, கொண்டாநகரம், அரியநாயகிபுரம், மணப்படை வீடு போன்ற இடங்களில், தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் ...

உலக சிட்டுக் குருவிகள் தினம் – சிட்டுக் குருவிகளுக்கு கூடுகள் வைப்பு!

உலக சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி நெல்லையின் பல்வேறு பகுதிகளில் சிட்டுக் குருவிகளுக்கு கூடுகள் வைக்கப்பட்டன. அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்கும் நோக்கில் உலக சிட்டுக்குருவி தினம் ...

நெல்லை ஜாகீர் உசேன் கொலை வழக்கு – முக்கிய நபரை சுட்டுப்பிடித்த போலீசார்!

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் சுட்டு பிடித்தனர். நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் ...

கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம்? – அண்ணாமலை கேள்வி!

கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

புலிகள் கணக்கெடுப்பு பணி – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல தடை!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் ...

நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் பலி : உறவினர்கள் போராட்டம்!

கழுத்தில் கட்டி இருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் மலைப்பட்டி ...

பணி நிரந்தர வாக்குறுதி என்ன ஆனது? – அங்கன்வாடி பணியாளர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் நழுவிச்சென்ற கனிமொழி எம்.பி!

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றவில்லை எனக் கூறி அங்கன்வாடி பணியாளர்கள் திமுக எம்.பி கனிமொழியிடம் கேள்வி கேட்ட நிலையில், பதில் அளிக்க முடியாமல் அங்கிருந்து ...

நெல்லையைச் சேர்ந்த இளைஞருக்கும் மெக்சிகோ பெண்ணுக்கும் காதல் திருமணம்!

நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மெக்சிகோ பெண்ணை காதலித்து கரம் பிடித்த நிலையில், இந்து முறைப்படி திருமண வரவேற்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம், வி.கே.புரம் ...

நெல்லையில் தவெக கொடியுடன் விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க வந்த நபருக்கு சரமாரி அடி உதை!

நெல்லையில் விடாமுயற்சி திரைப்படத்தை காண, தமிழக வெற்றிக்கழக கொடியுடன் வந்த நபரை அஜித் ரசிகர்கள் தாக்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள ராம் திரையரங்கில் விடாமுயற்சி திரைப்படத்தை காண, ...

முதல்வரை வரவேற்க லாரிகளில் அழைத்து செல்லப்பட்ட மூதாட்டிகள் – ரூ. 200க்கு ஆசைப்பட்டு வந்துவிட்டோம் என வேதனை!

நெல்லையில் முதலமைச்சரை வரவேற்க லாரிகளில் அழைத்துவரப்பட்ட பெண்கள் மற்றும் மூதாட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இரண்டு நாள் ...

முதல்வர் வருகை : நெல்லை சாலைகளுக்கு வர்ணம் பூசி மேக்கப் போட்ட அதிகாரிகள்!

நெல்லையில் இன்று முதல்வர் வருகையையொட்டி, சாலைகளுக்கு வர்ணம் பூசி அதிகாரிகள் மேக்கப் போட்டதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆயிரம் கோடி ...

Page 1 of 4 1 2 4