சேரன்மாதேவி அருகே மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா!
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவி அருகே மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. கோவிந்தப்பேரி பகுதியில் உள்ள மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் ...
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவி அருகே மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. கோவிந்தப்பேரி பகுதியில் உள்ள மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் ...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்ந்து இருக்கிறார் என்றும், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் ...
நெல்லையில் மிக பிரம்மாண்டமாக பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெற்ற நிலையில், இதில் பங்கேற்ற நிர்வாகிகள், நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த வீடியோ அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை ...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2ம் வகுப்பு மாணவி படுகாயமடைந்தார். சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரது மகள் பிரித்திகா ஸ்ரீ அப்பகுதியில் ...
உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. நெல்லையில் இன்று நடைபெறும் பாஜக பூத் கமிட்டி ...
நெல்லையில் நடைபெற உள்ள பாஜக மண்டல மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். தமிழக பாஜக சார்பில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும் ...
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை நடந்தது எப்படி என்பதை, குற்றம்சாட்டுள்ள சுர்ஜித் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினார். நெல்லை மாவட்டம், ...
தேர்தல் பிரச்சாரத்துக்கான பிரத்யேக வாகனத்தை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார். ,இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அரியலூர் மாவட்ட முன்னாள் ...
நெல்லையில் பட்டியலின இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரி பகுதியை சேர்ந்த பிரபு என்ற 27 வயது ...
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசார் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். நெல்லையில் ஐடி ஊழியர் ...
நெல்லையில் காதல் தகராறு சாதி மோதலாக மாறிய சம்பவத்தில் 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், ...
ஏழை மக்களுக்கு உரிய நிதியை வழங்காமல் மத்திய அரசு மீது திமுக பழி சுமத்தி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை ...
கவின் கொலை வழக்கு குறித்து சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் கவின் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ...
அதிமுக - பாஜக கூட்டணியைக் கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ’மக்களை ...
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை கேடிசி நகரில் ஐடி நிறுவன ஊழியரான கவின் என்ற இளைஞர் கடந்த 27 ஆம் ...
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதித்ததால் 5 நாள் போராட்டம் முடிவுக்கு வர உள்ளது. நெல்லை கேடிசி நகரில் ஐடி ...
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர். நெல்லை கேடிசி நகரில் ஐடி நிறுவன ஊழியரான கவின் என்ற ...
அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நெல்லையில் மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் ...
கவின் கொலை வழக்கில் சுர்ஜித் பெற்றோர்களான உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப்போவதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ...
நெல்லையில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. நெல்லை நகர ...
நெல்லையில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. ...
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த வாகனத்தின் மீது உறவினர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் ...
நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை பரவிய நிலையில், சம்பவ இடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் ...
நெல்லையில் வெகு விமர்சையாக நடைபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லையில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் - ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies