நெல்லையில் உணவளித்தவர் வீட்டில் ஸ்கூட்டியை திருடிச் சென்ற இளம் பெண் கைது!
நெல்லையில் பசிக்கு உணவளித்தவர் வீட்டில் ஸ்கூட்டியை திருடிச் சென்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த குமார் என்பவர் வீட்டில் உணவு கேட்டு ...
நெல்லையில் பசிக்கு உணவளித்தவர் வீட்டில் ஸ்கூட்டியை திருடிச் சென்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த குமார் என்பவர் வீட்டில் உணவு கேட்டு ...
நெல்லை மாவட்டம் ராஜகோபாலபுரம் அருகே மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர், கொண்ட ...
கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக செயற்பாட்டாளர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் ...
நெல்லை டாஸ்மாக் கடையில் லாரி ஓட்டுநரை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுனை அடுத்த தென்பத்து பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜெகநாதன். ...
நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மக்களுடன் உணவருந்தினார். குடியரசு தினத்தை ஒட்டி மானூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம ...
நெல்லையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மகன் அரசு மருத்துவமனையில் இருந்து சைக்கிளில் கட்டி 15 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்ற ...
நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில், சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ...
நெல்லையில் இறந்த தாயின் உடலை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் 15 கிலோ மீட்டர் சைக்கிளில் வைத்து கொண்ட சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி, வடக்கு மீனவன்குளம், ...
நெல்லையில் பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு பெண் குழந்தைகள் சிறு வீட்டு பொங்கல் கொண்டாடினர். பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்' என எத்தனையோ பழக்க வழக்கங்களையும் ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டு வருகிறோம். ...
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுமி மாரி அனுசியா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் ...
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை ...
தரமான காற்று கிடைக்கும் நகரங்களில் இந்திய அளவில் திருநெல்வேலி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் ...
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களமிறங்கினர். பணகுடி அடுத்த வடலிவிளையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ராஜகுமாரி ...
உடல்நலக்குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் 55 வயதான காந்திமதி யானை, பக்தர்களுக்கு ...
நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருத்துவமனைகள் மற்றும் ரிசார்ட்-க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் ...
நெல்லை மாநகரில் 3-வது முறையாக நள்ளிரவில் வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகரில் குறைந்த இடைவெளியில் மூன்றாவது முறையாக ...
மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்துள்ளதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள், திடக்கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை ...
இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி நீதிமன்றம் அருகே கடந்த 20ம் தேதி இளைஞர் ...
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி ஆம்னி பேருந்து ...
நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை கேரள சுகாதாரத் துறையினர் மற்றும் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் லாரிகள் மூலம் கொண்டு ...
நெல்லையில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த சில ...
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை என கேரள மாநில அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மைய ...
நெல்லை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் மணிகண்டன். இவர் சென்னையில் ...
நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் நூறு அடியை எட்டியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 12 -ஆம் தேதி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies