அம்பை அருகே வனத்துறை கூண்டிய சிக்கிய கரடி!
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி, ...
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி, ...
பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அனைத்து தொண்டர்களும் நினைப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நெல்லையில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி ...
நெல்லையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை டவுனை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் கடந்த 18ஆம் தேதி ...
நெல்லையில் குடிநீர் குழாயில் இருந்து பாம்பு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுக்குத்துறை, கொண்டாநகரம், அரியநாயகிபுரம், மணப்படை வீடு போன்ற இடங்களில், தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் ...
உலக சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி நெல்லையின் பல்வேறு பகுதிகளில் சிட்டுக் குருவிகளுக்கு கூடுகள் வைக்கப்பட்டன. அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்கும் நோக்கில் உலக சிட்டுக்குருவி தினம் ...
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் சுட்டு பிடித்தனர். நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் ...
கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் ...
கழுத்தில் கட்டி இருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் மலைப்பட்டி ...
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றவில்லை எனக் கூறி அங்கன்வாடி பணியாளர்கள் திமுக எம்.பி கனிமொழியிடம் கேள்வி கேட்ட நிலையில், பதில் அளிக்க முடியாமல் அங்கிருந்து ...
நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மெக்சிகோ பெண்ணை காதலித்து கரம் பிடித்த நிலையில், இந்து முறைப்படி திருமண வரவேற்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம், வி.கே.புரம் ...
நெல்லையில் விடாமுயற்சி திரைப்படத்தை காண, தமிழக வெற்றிக்கழக கொடியுடன் வந்த நபரை அஜித் ரசிகர்கள் தாக்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள ராம் திரையரங்கில் விடாமுயற்சி திரைப்படத்தை காண, ...
நெல்லையில் முதலமைச்சரை வரவேற்க லாரிகளில் அழைத்துவரப்பட்ட பெண்கள் மற்றும் மூதாட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இரண்டு நாள் ...
நெல்லையில் இன்று முதல்வர் வருகையையொட்டி, சாலைகளுக்கு வர்ணம் பூசி அதிகாரிகள் மேக்கப் போட்டதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆயிரம் கோடி ...
நெல்லையில் பசிக்கு உணவளித்தவர் வீட்டில் ஸ்கூட்டியை திருடிச் சென்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த குமார் என்பவர் வீட்டில் உணவு கேட்டு ...
நெல்லை மாவட்டம் ராஜகோபாலபுரம் அருகே மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர், கொண்ட ...
கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக செயற்பாட்டாளர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் ...
நெல்லை டாஸ்மாக் கடையில் லாரி ஓட்டுநரை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுனை அடுத்த தென்பத்து பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜெகநாதன். ...
நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மக்களுடன் உணவருந்தினார். குடியரசு தினத்தை ஒட்டி மானூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம ...
நெல்லையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மகன் அரசு மருத்துவமனையில் இருந்து சைக்கிளில் கட்டி 15 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்ற ...
நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில், சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ...
நெல்லையில் இறந்த தாயின் உடலை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் 15 கிலோ மீட்டர் சைக்கிளில் வைத்து கொண்ட சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி, வடக்கு மீனவன்குளம், ...
நெல்லையில் பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு பெண் குழந்தைகள் சிறு வீட்டு பொங்கல் கொண்டாடினர். பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்' என எத்தனையோ பழக்க வழக்கங்களையும் ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டு வருகிறோம். ...
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுமி மாரி அனுசியா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies