Nellai - Tamil Janam TV

Tag: Nellai

பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற இளைஞர் வெட்டிக்கொலை – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

நெல்லையில் நீதிமன்றம் முன்பு இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டையில் மாவட்ட ...

வள்ளியூரில் செப்டிக் டேங்க் குழியில் தவறி விழுந்த திமுக பிரமுகர் உயிரிழப்பு!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் செப்டிக் டேங்க் குழியில் தவறி விழுந்து திமுக பிரமுகர் உயிரிழந்தார். வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை கட்டுவதற்காக நகராட்சி சார்பில் செப்டிக் ...

நெல்லை அருகே உணவக உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் – இளம் சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் கைது!

நெல்லை அருகே  கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 6 இளம் சிறார்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே பள்ளக்கால் புதுக்குடி ...

கேரளாவில் இருந்து வரும் கழிவுகள் : குப்பை கிடங்காக மாறும் தமிழக எல்லையோர கிராமங்கள் – சிறப்பு தொகுப்பு!

கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளால், தமிழக எல்லையோர மாவட்டங்கள் குப்பைக் கிடங்காக மாறி வருகின்றன. இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையில் போலீசார் ...

நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் – கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு!

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்துள்ளது. கேரளாவில் உள்ள புற்றுநோய் மையத்தில் ...

ஜமைக்கா சூப்பர் மார்கெட்டில் கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு – தமிழக இளைஞர் பலி!

ஜமைக்கா நாட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நெல்லையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்கா நாட்டின் பிராவிடன்ஸ் தீவில், தென்காசி மாவட்டம் சுரண்டையைச் ...

கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் – காவல்துறை மீது குற்றச்சாட்டு!

கேரளா மருத்துவக் கழிவுகள், நெல்லை அருகே குவியல் குவியலாக கொட்டப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியில் உள்ள ...

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் – நெல்லையில் ஹிந்து மனித உரிமை மீட்பு குழு சார்பில் கருத்தரங்கம்!

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த கருத்தரங்கம் நெல்லையில் நடைபெற்றது. நெல்லை ஜங்ஷன் பகுதியில் உள்ள மஹாலில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான மனித உரிமை மீறல் குறித்த ...

எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நெல்லை அதிமுக கள ஆய்வு கூட்டம் – அடி தடியில் ஈடுபட்ட நிர்வாகிகள்!

நெல்லையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் அதிமுக கள ஆய்வு ...

திருநெல்வேலி மேலப்பாளையம் திரையரங்கு வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீச்சு!

திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கு வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் சினிமாஸ் ...

காசோலை மோசடி – காவலருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை!

திருநெல்வேலி அருகே காசோலை மோசடியில் ஈடுபட்ட காவலருக்கு ஒன்றரை வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு பணகுடியை சேர்ந்த தொழிலதிபரான ஜான் போஸ்கோ என்பவரிடம், ...

பட்டாசு வேண்டாம் : பறவைகள் போதும், அசர வைக்கும் கிராம மக்கள் – சிறப்பு கட்டுரை!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடித்து கொண்டாடும் மக்களுக்கிடையே, தங்கள் ஊருக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் பாதுகாப்பிற்காக ஒரு கிராமமே பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறது. அதுபற்றிய ஒரு ...

பெட்ரோல் நிரப்பியவுடன் பழுதடைந்து நின்ற வாகனங்கள் – பங்க் ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்!

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்பிய 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதடைந்து நின்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மதுரை செல்லும் சாலையில் ...

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் அத்துமீறல், சரமாரியாக தாக்கப்பட்ட மாணவர்கள் – சிறப்பு கட்டுரை!

நெல்லை ஜல் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்ட நிலையில், அங்கு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ...

நெல்லை தனியார் நீட் பயிற்சி மையத்தில் சமூக நலத்துறை அலுவலர் ஆய்வு!

நெல்லையில், தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவிகளின் விடுதிகளை சமூக நலத்துறை அலுவலர் மற்றும் பாளையங்கோட்டை தாசில்தார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நெல்லையில் நீட் ...

நெல்லையில் கந்துவட்டி கொடுமை – மூதாட்டியை அடித்துக் கொலை செய்த இருவர் கைது!

நெல்லையில் கந்துவட்டி பணம் கேட்டு மூதாட்டியை அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். சி.என்.கிராமத்தை சேர்ந்த சாவித்திரி என்ற மூதாட்டி அதே பகுதியில் மீன் ...

மரப்பாலத்தில் ஆற்றை கடக்கும் மலை கிராம மக்கள் – புதிய பாலம் அமைக்கப்படுமா? சிறப்பு கட்டுரை!

நெல்லை மாவட்டத்தில் மலை கிராம மக்கள் தாமிரபரணி ஆற்றை கடக்க 40 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மரப்பாலத்திற்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைத்து ...

நெல்லை ஐ.என்.எஸ் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி – 13 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் சந்திப்பு!

நெல்லை ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர். நெல்லை மாவட்டம் ...

பாளையங்கோட்டை அருகே சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் – குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எல்.முருகன்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆறுதல் கூறினார். ...

திருநெல்வேலியில் மத்திய அமைச்சர்  எல். முருகன் தலைமையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்!

திருநெல்வேலியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் மத்திய அமைச்சர்  எல். முருகன் தலைமையில் நடைபெற்றது. பாஜக சார்பில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று ...

காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் – மத்திய அரசுக்கு பழங்குடியின மக்கள் நன்றி!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடு கட்ட நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு காணி பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர். ...

ஜெயக்குமார் கொலை வழக்கு – 3 பெண்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக 3 பெண்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரை ...

நெல்லையில் 5-ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் தாக்கியதாக புகார் – தாய் கைது!

நெல்லையில் 5ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் தாக்கியதாக குற்றச்சாட்டில்  தாய் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை ...

ராதாபுரம் அருகே படுகொலை செய்யப்படட 3 வயது சிறுவன் – உட்றகூறு ஆய்வுக்கு பின்னர் பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே எதிர்வீட்டு பெண்ணால் படுகொலை செய்யப்பட்ட 3 வயது சிறுவனின் உடல்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆத்துக்குறிச்சியை சேர்ந்த விக்னேஷ் - ரம்யா ...

Page 3 of 4 1 2 3 4