நெல்லையில் அமைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை பிராந்திய மையம்!
வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் பிராந்திய மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தென் தமிழகம் மற்றும் கேரளாவில் ஏற்படும் பேரிடர் ...
வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் பிராந்திய மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தென் தமிழகம் மற்றும் கேரளாவில் ஏற்படும் பேரிடர் ...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மணிமுத்தாறு, செட்டிமேடு, ஆலடியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி உலா ...
நெல்லையில் தனியார் உணவகத்தில் வாங்கிய உணவில் பல்லி இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சேரன்மகாதேவியில் இயங்கிவரும் தனியார் உணவகத்தில், சதீஷ் என்பவர் ர் ...
நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர். அம்பாசமுத்திரம் அருகே அனவன் கிராம ...
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை திமுக நிர்வாகிகளே தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. ராபர்ட் புரூஸ் ...
நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ...
வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய கபிலன் என்பவரை சி.பி.ஐ அதிரடியாகக் கைது செய்தது. திருநெல்வேலியில் பிரபல மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. ...
சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புகள் அதிக அளவில் ...
திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு இரயில் இயக்கப்படும் என தெற்கு இரயில் அறிவித்துள்ளது. பாரதப் பிரதமர் மோடி பொறுப்பேற்றது முதல் இந்திய இரயில்வேதுறை நவீன மயம் ஆக்கப்பட்டு வருகிறது. ...
ராமஜென்ம பூமியான அயோத்தியில் பால ராமர் கோவில் பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று, ராமர் கோவிலில், பால ராமர் விக்கிரகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக ...
நெல்லை இரயில் நிலையத்தில் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, இன்று இரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக ...
கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் மிக கடந்த இரு நாட்களாக கனமழை பெய்தது. ...
நெல்லையில் வரலாறு காணாத வெள்ளத்தால், கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தண்ணீரில் மூழ்கிவிட்டது. ஆற்றங்கரையோரம் உள்ள நெல்லை சந்திப்பு, பேருந்து நிலையம், சிந்துபூந்துறை, கைலாசபுரம், ...
குமரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி ...
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் ...
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு ...
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில், அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் ...
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல ...
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக பாளையங்கோட்டையில் ...
திமுக ஆட்சி பதவியேற்றது முதல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாகவும், சாதி ரீதியிலான பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் ...
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதியைக் கேட்டு பட்டியலின சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதிக்குப் பட்டியலின சிறுவர்கள் சிலர் ...
கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (டிவிட்டர்) பதிவில், திருநெல்வேலி ...
தெற்கு இரயில்வே வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆகஸ்டு11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies