nepal - Tamil Janam TV

Tag: nepal

நேபாளம் : நாய்களுக்கு மரியாதை செலுத்தும் “குகுர் டிஹார்” பண்டிகை!

நேபாளத்தில் நாய்களுக்கு மரியாதை செலுத்தும் குகுர் டிஹார் பண்டிகையையொட்டி ராணுவத்தில் பணிபுரியும் நாய்கள் கௌரவிக்கப்பட்டன. டிஹார் என்பது நேபாளத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீப ஒளி திருநாள் ...

நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி மீது வழக்குப்பதிவு

நேபாளத்தில் நடந்த போராட்டத்தின்போது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 8-ம் தேதி நேபாளத்தில் ...

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஐ கடந்தது. கிழக்கு நேபாளத்தின் பல இடங்களில் சனிக்கிழமை இரவு முதல் பருவ மழை கொட்டித் தீர்த்து வருவதால் ...

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

நேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காத்மாண்டுவில் உள்ள தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகளை வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் ...

நேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

நேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காத்மாண்டுவில் உள்ள தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகளை வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் ...

நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் பேசிய பிரதமர் மோடி!

நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவை அளிக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், நேபாள இடைக்கால ...

நேபாள இடைக்கால பிரதமருக்கு மோடி வாழ்த்து – இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உறுதி!

நேபாளத்தில் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தை ...

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

சமூக வலைத்தளங்களுக்கான தடைக்கு எதிரான GEN Z இளைஞர்களின் போராட்டம், 24 மணி நேரத்துக்குள் நேபாள அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி, நேபாளம் இந்து தேசமாக ...

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் போராட்டத்தால் சர்மா ஒலியின் அரசாங்கம் ஆட்டம் கண்ட நிலையில், இந்தியாவில் கல்வி பயின்ற குல்மான் கிஷிங்கிற்கு இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. ...

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இருந்தபோதிலும், நெபோ கிட்ஸ்-கள் மீதான அந்நாட்டு மக்களின் கோபம் இன்னமும் குறைந்ததாகத் தெரியவில்லை. என்ன காரணம்?. இந்தச் செய்தி ...

நேபாளத்தில் சிக்கி தவிப்பு – உதவி கோரி வீடியோ வெளியிட்ட தமிழர்கள்!

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உதவி கோரி வீடியோ வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து 19 பேர் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். அதில் 4 பேருக்கு ...

காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீடுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாள அரசின் ஊழலுக்கு எதிராக 2-வது நாளாகவும் ...

நேபாளத்தில் படிப்படியாக திரும்பி வரும் இயல்பு நிலை!

இரண்டு நாட்கள் போராட்டத்தை அடுத்து அதிபர் மற்றும் பிரதமர் ராஜினாமா செய்ததால் நேபாளத்தில் இயல்பு நிலைப் படிப்படியாக திரும்பி வருகிறது. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் ...

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

நேபாளம் முதல் பாகிஸ்தான் வரை அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. சில போராட்டங்கள் ஆட்சியாளர்களின் அஸ்திவாரத்தையே ஆட்டிபடைத்திருக்கின்றன. நேபாளம் தற்போது போர்க்களமாகியுள்ள நிலையில், இந்தியாவை சுற்றி ...

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

நேபாளத்தின் அடுத்த பிரதமராகக் காத்மாண்டு மேயர் பாலேன் ஷா பதவி ஏற்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நேபாளத்தில் சமூக வலைதளத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் ...

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

நேபாளத்தில் குடியரசுத் தலைவர் ராம் சந்திரப் பவுடல், பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் ராஜினாமா செய்ததை  தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் உள்ள ...

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை  காரணமாக அந்நாட்டின் பிரதமர்  சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். நேபாள நாட்டில் உள்ள அனைத்துச் சமூக வலைத்தளங்களும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என ...

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

நேபாள நிதியமைச்சரை  போராட்டக்காரர்கள் துரத்தி துரத்தி கொடூரமாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன. நேபாளத்தில் யூட்யூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூகவலைதளச் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் ...

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அண்டை நாடான நேபாளத்தில் பேஸ்புக், யூ-டியூப் உள்ள வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, GEN-Z இளைஞர்களை வீதியில் இறங்கிப் போராட வைத்துள்ளது. தலைநகர்  காத்மாண்டுவில் வன்முறை வெடிக்க நாடே ...

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். காலக்கெடு முடிந்தும் பதிவு செய்யாத வாட்ஸ்ஆப் , ...

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உட்பட 26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுப் பதிவு ...

இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னை : தலையிட முடியாது – சீனா!

இந்தியா - நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னையை எழுப்பி சீன அதிபர் ஜி ஜின்பிங்-யிடம் நேபாளப் பிரதமர் சர்மா ஒலி முறையிட்டார். ஆனால் அவரது ...

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பாக்.தீவிரவாதிகள் திட்டம் – அதிபரின் ஆலோசகர் எச்சரிக்கை!

நேபாளம் வழியாக இந்தியாவை தாக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, நேபாள அதிபரின் ஆலோசகர் சுனில் பஹதுார் தாபா எச்சரித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் ...

நேபாளத்தில் போராட்டத்தின் போது வன்முறை – இருவர் பலி!

நேபாளத்தில்  போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் இருவர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். நேபாளத்தில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மற்றும் குடியரசு ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் ப்ரிகுடிமாண்டப் என்ற ...

Page 1 of 2 1 2