நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் : 129 பேர் பலி!
நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் ...
நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் ...
இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள சிறிய நாடு நேபாளம். இமயமலைக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 3 கோடி ...
இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல, நேபாளத்திலும் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் 1900-ம் ஆண்டுகளில் ...
நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்தி பெற்ற ...
நேபாளத்தின் காத்மாண்டு மேயர் பலேந்திரா ஷா, தன் சீனச் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார். சீனா, 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய வரைபடத்தை சமீபத்தில் வெளியிட்டது. இதில், இந்தியாவின் வடகிழக்கு ...
இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக தொடங்கினாலும், அதன் தாக்கம் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இமயமலைத் தொடர்களில் கொட்டி வரும் கன ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies