நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசின் பொதுத்துறை ...
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசின் பொதுத்துறை ...
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடி ஏற்றினார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிபண்ணா சஹாயத ...
ஒடிசாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ராயகடா மாவட்டத்தின் கஞ்சமாஜிரா கிராமத்தில் இளம் பெண்ணும் ...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணையின் சோதனை, ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய விமானப்படை இணைந்து நடத்திய இந்த ஏவுகணை ...
திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர், ஒடிசாவில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலுக்குச் செல்வதாகக் கூறி, ...
ஒடிசா மாநிலம், கோபால்பூரில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புக்காக குறைந்த செலவில் SDAL நிறுவனம் தயாரித்த பார்கவஸ்த்ரா ராக்கெட் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்திய எல்லைகளில் அதிகரித்து வரும் ...
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பெங்களூரு-காமாக்யா அதிவேக விரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். பெங்களூரிலிருந்து காமக்யா நோக்கிச் சென்ற அதிவேக விரைவு ரயில் ...
ஒடிசா செல்லும் அந்தோதியா சந்திரகாஞ்ஜி விரைவு ரயில் தாமதமானதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு காலை ...
ஒடிசா மாநிலம், கலஹண்டியில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கோடியே 51 லட்சம் ரூபாய் ரொக்கம், துப்பாக்கிகள், தோட்டாக்கள் ...
தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்றும், அதன் தொன்மையை உலகறிய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற 18-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் ...
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சட்டமேதை அம்பேத்கரின் நினைவு ...
ஒடிசாவில் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் சோதனை ஒடிசாவின் கடற்கரையில் ...
ஒடிசாவில் இருந்து பிற மாநிலங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான சிறப்பு பேருந்து சேவை நவம்பர் மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும் என அம்மாநில அமைச்சர் பிபூதி ...
டானா புயலால் 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான டானா புயல் ஒடிசா – மேற்குவங்கம் இடையே கரையை கடந்தது. அப்போது ...
ஒடிசாவில் ஆக்ரோஷத்துடன் கரையை கடந்த டானா புயல் காரணமாக, ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான டானா புயல் ...
டானா புயல் எதிரொலியாக கொல்கத்தா, புவனேஸ்வர் விமான நிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை ...
காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படுவதாகவும், நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளை ஊக்குவிப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் கோர்தாவில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் ...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தன் தாயை போல பழங்குடியினப் பெண் ஒருவர் பாசமாக பாயசம் வழங்கியதாக பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் 2,800 ...
ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் பிரதமரின் வீடுகட்டும் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். புவனேஸ்வரில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் பயனடைந்தவர்களின் வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு ...
ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-4, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஏவுகணை அதன் இயக்கம் மற்றும் தொழில்நுட்ப அளவீடுகளுக்கு உட்பட்டு வெற்றிகரமாக ...
ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் வகையில் மணற்சிற்பம் வரையப்பட்டது. இதனை மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்தார். வெண்ணெய் பானைகளுக்கு நடுவே கிருஷ்ணர் ...
ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் பிரதமர் மோடியின் மணல் சிற்பத்தை பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் தத்ரூபமாக படைத்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, பொதுமக்கள் தங்களது ...
ஒடிசாவில் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக மோகன் சரண் மஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து புதிய முதல்வராக அவர் பதவியேற்கவுள்ளார். 147 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா சட்டசபையில் பாஜக ...
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies