odisha - Tamil Janam TV

Tag: odisha

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து – ஒருவர் பலி!

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பெங்களூரு-காமாக்யா அதிவேக விரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். பெங்களூரிலிருந்து காமக்யா நோக்கிச் சென்ற அதிவேக விரைவு ரயில் ...

ஒடிசா விரைவு ரயில் தாமதம் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய வடமாநில தொழிலாளர்கள்!

ஒடிசா செல்லும் அந்தோதியா சந்திரகாஞ்ஜி விரைவு ரயில் தாமதமானதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு காலை ...

ஒடிசா : பிரபல கொள்ளை கும்பலைச் சேர்ந்த 8 பேர் கைது!

ஒடிசா மாநிலம், கலஹண்டியில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கோடியே 51 லட்சம் ரூபாய் ரொக்கம், துப்பாக்கிகள், தோட்டாக்கள் ...

தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்றும், அதன் தொன்மையை உலகறிய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற 18-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் ...

அம்பேத்கர் நினைவு தினம் – ஒடிசாவில் குடியரசு தலைவர் மரியாதை!

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சட்டமேதை அம்பேத்கரின் நினைவு ...

முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து!

ஒடிசாவில் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் சோதனை ஒடிசாவின் கடற்கரையில் ...

ஒடிசாவில் இருந்து பிற மாநில மத வழிபாட்டு தலங்களுக்கு விரைவில் சிறப்பு பேருந்து சேவை – அமைச்சர் பிபூதி பூசன் ஜெனா அறிவிப்பு!

ஒடிசாவில் இருந்து பிற மாநிலங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான சிறப்பு பேருந்து சேவை நவம்பர் மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும் என அம்மாநில அமைச்சர் பிபூதி ...

கோரத்தாண்டவம் ஆடிய டானா புயல் – 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு அறிவிப்பு!

டானா புயலால் 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான டானா புயல் ஒடிசா – மேற்குவங்கம் இடையே கரையை கடந்தது. அப்போது ...

ஒடிசாவில் கரையை கடந்தது டானா புயல் : ஏராளமான மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து, மின்சாரம் துண்டிப்பு!

ஒடிசாவில் ஆக்ரோஷத்துடன் கரையை கடந்த டானா புயல் காரணமாக, ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான டானா புயல் ...

டானா புயல் எதிரொலி – கொல்கத்தா, புவனேஸ்வர் விமான நிலையங்கள் மூடல்!

டானா புயல் எதிரொலியாக கொல்கத்தா, புவனேஸ்வர் விமான நிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை ...

நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படும் காங்கிரஸ் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படுவதாகவும், நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளை ஊக்குவிப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் கோர்தாவில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் ...

ஒடிசாவில் தாயைப்போல பாசமாக பாயசம் வழங்கிய பழங்குடியின பெண் – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தன் தாயை போல பழங்குடியினப் பெண் ஒருவர் பாசமாக பாயசம் வழங்கியதாக பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் 2,800 ...

ஒடிசாவில் பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுடன் உரையாடிய மோடி!

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் பிரதமரின் வீடுகட்டும் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். புவனேஸ்வரில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் பயனடைந்தவர்களின் வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு ...

ஒடிசாவில் அக்னி-4 ஏவுகணை பரிசோதனை வெற்றி!

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-4, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஏவுகணை அதன் இயக்கம் மற்றும் தொழில்நுட்ப அளவீடுகளுக்கு உட்பட்டு வெற்றிகரமாக ...

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பூரி கடற்கரையில் வரையப்பட்ட மணற்சிற்பம்!

ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் வகையில் மணற்சிற்பம் வரையப்பட்டது. இதனை மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்தார். வெண்ணெய் பானைகளுக்கு நடுவே கிருஷ்ணர் ...

ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் பிரதமர் மோடியின் மணல் சிற்பம்!

ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் பிரதமர் மோடியின் மணல் சிற்பத்தை பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் தத்ரூபமாக படைத்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, பொதுமக்கள் தங்களது ...

ஒடிசா முதல்வராக பதவியேற்கிறார் மோகன் சரண் மஜி : பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு!

ஒடிசாவில் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக மோகன் சரண் மஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து  புதிய முதல்வராக அவர் பதவியேற்கவுள்ளார். 147 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா சட்டசபையில் பாஜக ...

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : ஒடிசா, ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் ...

கருத்துக் கணிப்புகள் வெளியீடு! – தொலைக்காட்சி மீது நடவடிக்கை!

மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒளிபரப்பியதற்காக ஒடிசாவில் உள்ள நந்திகோஷா தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் வரும் 1ஆம் தேதி ...

பிரதமர் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல : எல்.முருகன்

பிரதமர் பேசியதை  திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு ...

அக்னி வீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு : கடற்படை தலைமை தளபதி பங்கேற்பு!

ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா கடற்படை தளத்தில் அக்னி வீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. அக்னி வீரர்களின் மூன்றாவது தொகுதியின் கண்கவர் பயிற்சி நிறைவு ...

நவீன் பட்நாயக்கின் பிஜேடி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது!

உறவுகளை துண்டித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது. பிஜேபியைப் பொறுத்தவரை, பிஜேடி உடனான முறையான ...

கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்திய காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் : பிரதமர் மோடி

2014ஆம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்,  தங்கள் கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தியாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில்,  19,600 கோடி ரூபாய் மதிப்பிலான ...

பிஜு பட்நாயக் தலைமை பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் : பிரதமர் மோடி

பிஜு பட்நாயக் தொலைநோக்கு தலைமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ...

Page 1 of 2 1 2