ஜஸ்டின் மணிகண்டன் மீது, மேலும் ஒரு நில மோசடி புகார் – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜஸ்டின் மணிகண்டன் மீது, மேலும் ஒரு நில மோசடி வழக்கு தொடர்பாக 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு ...
பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜஸ்டின் மணிகண்டன் மீது, மேலும் ஒரு நில மோசடி வழக்கு தொடர்பாக 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு ...
பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் ...
பழனியில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கி 136 ஆண்டுகளாக தர்மச் சொத்தாக இருந்து வந்த இடம் திடீரென தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதிலும், 100 ...
பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ...
பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியானதால் விசாரணையில் புதிய ...
பழனி கோயில் நில மோசடி வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் என்பவரின் வீட்டுக்கு சீல் வைத்து 50க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர். தண்டயுதபாணி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies