முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் – செங்கோட்டையன்
தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் காங்கேயம் ...
தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் காங்கேயம் ...
5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் திருச்சி கிழக்கு உட்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் ...
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஆன்லைன் பங்குச்சந்தை குறித்து வகுப்பு நடத்தி வரும் நபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த கௌதம் ...
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உரிய அனுமதியின்றி தங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பெருந்துறை சிப்காட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் ...
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 11-ம் வகுப்பு மாணவரின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் கைது செய்தனர். ...
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே ஓட்டுநர் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை இயக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies