பணத்திற்க்காக ஓனரை கடத்திய ஊழியர் - பெருந்துறையில் அதிர்ச்சி!
Apr 29, 2026, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணத்திற்க்காக ஓனரை கடத்திய ஊழியர் – பெருந்துறையில் அதிர்ச்சி!

Manikandan by Manikandan
Mar 10, 2026, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஆன்லைன் பங்குச்சந்தை குறித்து வகுப்பு நடத்தி வரும் நபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் ஆன்லைன் பங்குச்சந்தை குறித்து வகுப்பு நடத்தி வரும் நிலையில், அவரிடம் மணிகண்டன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

மணிகண்டனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கௌதம் அவரை பணியில் இருந்து நிறுத்தியுள்ளார். இதனிடையே, சென்னையில் உள்ள மணிகண்டன் வங்கி கணக்கில் இருந்த நிறுவனத்தின் பணத்தை எடுத்து கொண்டு ஊர் திரும்பியபோது போலீஸ் எனக்கூறி கௌதமை காரில் கடத்தி சென்று ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக கௌதம் அளித்த புகாரில்பேரில் மணிகண்டனை கைது செய்த போலீசார், மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags: stock market classerodearrestedKidnappingPolice casePerundurai
ShareTweetSendShare
Previous Post

திமுக மாநில மாநாட்டிற்கு சென்ற அரசு பேருந்துகள் – தஞ்சையில் பயணிகள் தவிப்பு!

Next Post

காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்ற ஆபாச நடன நிகழ்ச்சி! – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies