தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் குல்சார் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் ...
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் குல்சார் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் ...
குமரி அனந்தன் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், குமரி அனந்தன் அவர்கள், மதிப்புமிகு சமூக சேவைக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆர்வத்திற்காகவும் நினைவுகூரப்படுவார். ...
ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு மஹந்த் சத்யேந்திர தாஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மதச் சடங்குகள் மற்றும் வேதங்களில் ...
பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர் மன்மோகன்சிங் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங் இழந்துள்ளது. ...
மாரடைப்பு காரணமாக ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் செளதாலா உயிரிழந்தார். ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது திடீரென ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு ...
கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான துளசி கவுடா மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
பிரபல போஜ்புரி பாடகியும், நாட்டுப்புற கலைஞருமான சாரதா சின்கா உடல்நலக்குறைவால் காலமானார். பீகாரைச் சேர்ந்த சாரதா சின்ஹா, தன் நாட்டுப்புறப் பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். இவர், ...
முன்ளாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்ளாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. எம்ஜிஆரின் கொள்கைகளை பிரபலப்படுத்தியதற்காகவும், ...
பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ், கடந்த சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ...
பீகாரில் லக்கிசராய் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ...
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது மத்தியப் ...
பாடகர் பிரபா அத்ரே வின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர், எழுத்தாளர், ...
அசாம் மாநிலம் கோலாகாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் ...
பிரபல சட்ட அறிஞர், பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல சட்ட அறிஞர் பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தாவின் மறைவுக்கு பிரதமர் ...
மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் டிப்பர் லாரி மோதி பேருந்து தீப்பிடித்ததில் 13 பயணிகள் உயிரிழந்தனர். ...
கன்னட திரையுலகின் பிரபல நடிகை லீலாவதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1733144588607762539 சினிமாவின் உண்மையான அடையாளமாகத் ...
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ...
சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவிற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1726868274137211014 கண் ...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை ...
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி. ஆந்திர மாநிலத்தில் விஜயநகர மாவட்டத்திற்கு உள்பட்ட இரயில் நிலையம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ...
பிரபல கிரிக்கெட் வீரர் திரு பிஷன் சிங் பேடியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1716418063531463103 "பிரபல ...
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் முக்தியடைந்தார். அவரது மறைவுக்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். இந்த நிலையில், ...
ஆன்மிகமும் கருணையும் நிறைந்த பங்காரு அடிகளாரின் வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு ...
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies