சீனா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கத் தனி விமானம் மூலம் சீனா புறப்பட்டுச் சென்றார். 2 நாள் அரசு முறைப்பயணமாகப் ...
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கத் தனி விமானம் மூலம் சீனா புறப்பட்டுச் சென்றார். 2 நாள் அரசு முறைப்பயணமாகப் ...
மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன்தான் என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் இந்து முன்னணி அமைப்பு ...
மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பால்கர் கட்டட ...
மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மெட்டா நிறுவன உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லி நடைபெற்ற சந்திப்பின் மெட்டா நிறுவனத்தின் துணைத்தலைவர் (Public Policy)சைமன் மில்னர்,ந்தியத் தலைவர் அருண் ...
இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்த ட்ரம்பின் முடிவு, அமெரிக்காவிலேயே தொடர் கண்டனங்களை பெற்று வருகிறது. தவறான முடிவை ட்ரம்ப் எடுத்து விட்டதாக, அமெரிக்க பொருளதார ...
இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொல்வதற்காகச் சீனா செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ டெல்லியில் ...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். நாட்டின் 17வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ...
முன்னாள் பிரதமர் நேரு, நாட்டை இரண்டு முறை பிரித்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டி உள்ளார். டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் ...
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அடுத்த வாரம் இந்தியா வர உள்ள நிலையில் இரு நாடுகள் இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி ...
மோடி பிரதமராகப் பதவியேற்ற ஆண்டு முதல் அவர் மீது ராகுல்காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார். அப்படி மோடி மீதான ராகுலின் ஒவ்வொரு குற்றச்சாட்டும் பொய் என ...
இந்தியாவின் வளர்ச்சியை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் கருத்து முக்கியத்துவம் ...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்குக் கிருஷ்ணா, கோதாவரி, கோசி, ஹூக்ளி ஆகிய ஆறுகளின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாபா கரக் சிங் ...
நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகையை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அன்பைப் பரிமாறிக் கொள்ளும் இந்த பண்டிகையையொட்டி சகோதரத்துவத்தைப் பிணைக்கும் ராக்கி கயிறை கட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்து ...
கர்நாடகாவில் வந்தே பாரத் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி, பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்தாயிரத்திற்கும் ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததாக, திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி வஉசி துறைமுக போக்குவரத்து மையம் உட்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்துப் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ...
ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவை கடுமையாக ...
மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நாளொரு ...
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில். அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ...
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி சீனாவிற்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி ...
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்தும் வகையில் அங்குத் தேசியப் பாதுகாப்பு ...
தலைநகர் டெல்லியில் கடமை பாதை அருகே கட்டப்பட்டுள்ள புதிய கர்தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உள்துறை, வெளியுறவுத்துறை, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை ...
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில், ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக ...
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் உடலுக்குக் குடியரசுத் தலைவர் திரவபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் நேரில் சென்று ...
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காரசார ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies