நாட்டுக்கே பிரதமர் மோடி முன்னுதாரணம்! – கங்கனா ரனாவத்
பிரதமர் மோடி தனது குணநலம், செயல்பாடுகளால் நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்வதாக மண்டி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்தார். ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டியில் தேர்தல் ...
பிரதமர் மோடி தனது குணநலம், செயல்பாடுகளால் நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்வதாக மண்டி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்தார். ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டியில் தேர்தல் ...
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதன் பலவீனத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ...
பொருளாதார சீர்திருத்தங்களால் வலுவான நிதி அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு குடிமகனும் பங்குச் சந்தையில் பங்கேற்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு ...
"சீக்கியர்களுக்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்" என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லி துவாரகா தொகுதியில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ...
தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4-ஆம் தேதிக்குப் பின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவர்கள் என பிரதமர் மோடி ...
மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...
ராகுல் காந்தியை ரேபரேலி மீது சோனியா காந்தி திணிப்பதாக முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் விமர்சித்தார். தெற்கு டெல்லியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைப்பதாக ...
பிரதமர் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு ...
எதிர்கட்சி தலைவர்கள் அரண்மனைகளை கட்டி, சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரண் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் 25 ஆயிரம் பெண்கள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கவுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தமது சொந்த தொகுதியான ...
ஒடிசாவில் இரட்டை என்ஜின் அரசு அமையப் போவது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேன்கனல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இயற்கை ...
பெண்களும், முதல்முறை வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2024 மக்களவை தேர்தலின் ...
ஊழல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவர்கள் என பிரதமர் மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஊழல்வாதிகளை ...
காங்கிரசுக்கு ஏழைகளின் சொத்துக்கள் மற்றும் இடஒதுக்கீட்டை பறிப்பதை தவிர வேறு எதையும் சிந்திக்க தெரியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ...
உட்கட்டமைப்பு பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்து ராணுவத்தை காங்கிரஸ் பலவீனமாக்கியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டடியுள்ளார். 5-ஆம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இறுதிகட்ட ...
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, மும்பையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 60 ஆண்டுகளாக ...
ஒரு சில தொழிலதிபர்களுக்கு தான் சலுகை காட்டியது நிரூபணமானால், தன்னை பொதுவெளியில் தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு சாதகமாக மத்திய ...
பிரதமரான பின் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், குஜராத் முதல்வராக இருந்தபோது ...
கர்நாடகாவில் ஒரே இரவில் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமிகளுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்புரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ...
காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் திண்டோரி பகுதியில், பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, கடந்த ...
பிரதமர் மோடி 2029 வரை ஆட்சியில் இருப்பார் என்றும் அதற்கு பிறகும் அவர் வழிநடத்துவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி ...
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரிடம் வேட்புமனுவைப் பெற்ற தேர்தல் நடத்தும் அதிகாரி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ...
வரும் நாட்களில் வேலையின் வேகம் அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அவர் எக்ஸ் வலைதளத்தில், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்தத் ...
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஏற்ற 70 சிறிய லாரிகள் தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies