77-வது குடியரசு தின விழா.. தலைநகர் டெல்லியில் விழாக்கோலம்!
குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நாட்டின் 77வது குடியரசு தினவிழாவையொட்டி ...
குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நாட்டின் 77வது குடியரசு தினவிழாவையொட்டி ...
கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து 'பெரியகல்வராயன் சிறுதானிய மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த ...
ஏஐ தாக்க உச்சி மாநாடு இந்தியாவின் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் எடுத்துரைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத்தின் 130வது அத்தியாயத்தில் நாட்டு மக்களிடையே பிரதமர் ...
வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் மோடி ...
மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்டவற்றிற்காக 9 ஆயிரத்து 270 கோடி ரூபாய், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கியின் ...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி ...
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தனது தாயின் படத்தை வரைந்து வந்திருந்த சிறுமிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை ...
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுராந்தகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ...
தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ...
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு தேசிய ...
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ...
பிரதமர் மோடி பங்கேற்கும் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பேசப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் ...
மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில், ஏழு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை ...
தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை, பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 17ம் தேதி 3 அம்ரித் பாரத் ...
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி செங்கல்பட்டில் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ...
பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ...
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர்(Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஷேக் முகமது பின் சயீத் அல் ...
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை 2031-ம் ஆண்டு வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் சந்தாதாரரின் பங்களிப்பை பொறுத்து, ...
இந்தியா வந்த ஐக்கிய அரபு அமீரகஅதிபருக்கு ஜூலா ஊஞ்சலை பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகம்மது இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். ...
ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் தூக்கு பாலத்தில் சுற்றுலா மற்றும் சரக்கு கப்பல்கள் கடந்து சென்றன. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த நவீன கட்டமைப்பு உடைய ...
பாகிஸ்தானுடனும் துருக்கியுடனும் கை கோர்த்துள்ள சவூதி அரேபியாவுக்கு எதிராக இந்தியாவுடன் நெருக்கம் கட்டி வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது ...
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடி அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் கண்கலங்கி நிற்கின்றன... டிரம்ப்பின் வரிவிதிப்பு அஸ்திரத்தை அப்போதே புரிந்துகொண்ட இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை உலக நாடுகளை ...
இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ...
கட்சி விவகாரத்தில் நிதின் நபின்தான் தனக்கு பாஸ் எனவும், தான் ஒரு தொண்டன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதின் நபின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies