பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜக தேசிய தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்ற விதி உள்ள நிலையில், 2020ஆம் ஆண்டு ...
பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜக தேசிய தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்ற விதி உள்ள நிலையில், 2020ஆம் ஆண்டு ...
பிஹார் மாநிலத்தின் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பாஜகவின் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் பொறுப்பாளராகவும் திகழ்ந்த 45 வயதேயான திரு. நிதின் நபின் அவர்கள் பாஜகவின் தேசியத் தலைவராக ...
இந்தியா - ஐக்கிய அரபு அமீகரம் இடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரு நாடுகளின் வர்த்தகத்தை 2032ம் ஆண்டுக்குள் 200 மில்லியன் டாலராக உயர்த்த முடிவு ...
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நயான் ...
திமுகவை வீட்டிற்கு அனுப்பவே தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். NDA ...
காங்கிரஸின் எதிர்மறை அரசியலை மக்கள் வெறுப்பதையே மும்பை உள்ளாட்சி தேர்தல் முடிவு பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அசாம் மாநிலம் கலியாபோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ...
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு இந்தியா 30% வரி விதித்திருப்பதை எதிர்த்து, அமெரிக்க செனட்டர்கள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவைச் ...
இந்தியாவின் பொருளாதார பலத்தையும், அமெரிக்காவிற்கான அதன் பங்களிப்பையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பனர் ரிச் மெக்கார்மிக் பேசியுள்ளார். அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற ...
மேற்கு வங்க பயணத்தை முடித்துக்கொண்டு அசாம் சென்ற பிரதமர் மோடி, கவுகாத்தியில் ரோடு ஷோ நடத்தினார். மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி 2 நாட்கள் ...
வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தமிழக ...
இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைத் தொட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் மற்றும் நம்பகத் தன்மையற்ற சீனா ஆகியவற்றுக்கு எதிராக, வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் ஆசிய ...
நாட்டின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமா் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார். மேற்குவங்க மாநிலம். கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து ...
மும்பையில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்ட வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர், 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மலாட் சட்டமன்ற தொகுதியின் 47-வது வார்டில் ...
2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி அமைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி என்டிஏ கூட்டணி ...
பிரதமர் மோடி மகரசங்கராந்தியை ஒட்டி தனது வீட்டில் வளர்த்து வரும் கன்றுகளுக்கு புற்கள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சமீபத்தில் கூட, தனது வீட்டில் வளர்த்து வரும் பசு ...
ராணுவ தினத்தில், இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். நமது வீரர்கள் தன்னலமற்ற சேவையின் அடையாளமாகத் திகழ்கின்றனர்; சில சமயங்களில் மிகவும் சவாலான ...
ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்திய சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் ...
நான் இசையமைத்த திருவாசக பாடல்களை பிரதமர் விரும்பி கேட்டதும், டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் ...
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது, தமிழகம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று மத்திய அமைச்சர் ...
பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் ...
டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டிற்காக பூமி பூஜை நடைபெற்றது. மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயக ...
சென்னையில் பிரதமர் மாநாடு - இடம் தேர்வு பணி குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்ட X தள பதிவில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர ...
தெளிவான வழிகாட்டுதலின் கீழ் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும், முப்படைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த உதாரணம் எனவும் ராணுவத் தளபதி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies