இந்தியா - UAE இடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து : வர்த்தகத்தை 200 மில்லியன் டாலராக உயர்த்த முடிவு!
Jul 31, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – UAE இடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து : வர்த்தகத்தை 200 மில்லியன் டாலராக உயர்த்த முடிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 20, 2026, 06:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – ஐக்கிய அரபு அமீகரம் இடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இரு நாடுகளின் வர்த்தகத்தை 2032ம் ஆண்டுக்குள் 200 மில்லியன் டாலராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து ஆண்டுதோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் எல்.என்.ஜி. கேஸ் கொள்முதல் செய்ய ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

விண்வெளி சார்ந்த தொழில்களை மேம்படுத்துவது குறித்தும், வணிக ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

குஜராத்தில் அபுதாபி வங்கி மற்றும் DP வேர்ல்ட் நிறுவனத்தை தொடங்கவும், அபுதாபியில் இந்திய இல்லம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, பாதுகாப்புத்துறை, செயற்கை நுண்ணறிவு, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு வழங்கவும் இந்தியா – UAE இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

 

 

Tags: Indian House in Abu Dhabi.PM ModiIndiadp worldUnited Arab Emiratesagreements signed between india and uae
ShareTweetSendShare
Previous Post

இந்தியா வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு உற்சாக வரவேற்பு – விமான நிலையத்திற்கே சென்று நேரில் வரவேற்றார் பிரதமர் மோடி!

Next Post

பயங்கரவாதத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த முடிவு – பிரதமர் மோடி, UAE அதிபர் பேச்சுவார்த்தை குறித்து விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

Related News

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies