10 லட்சத்தைக் கடந்த பிரதமரின் வாட்ஸ் ஆப் சேனல்!
பிரதமர் மோடியின் வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் நாளிலேயே 1 லட்சத்தைத் தாண்டிய எண்ணிக்கை, தற்போது 10 லட்சத்தைக் ...
பிரதமர் மோடியின் வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் நாளிலேயே 1 லட்சத்தைத் தாண்டிய எண்ணிக்கை, தற்போது 10 லட்சத்தைக் ...
இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவற்கு முன்பாக, நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகம், உள்நாட்டு போரில் ...
இந்தியா முழுவதும் 9 வந்தே பாரத் இரயில் சேவைகளைத் வரும் 24ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில், திருநெல்வேலி முதல் சென்னை வரை ...
வாரணாசியில் ரூ.350 கோடியில் சிவன் வடிவில் அமையவுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் அகமதாபாத்தில் ரூ.850 கோடியில் ...
புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இன்று நாம் புதிய நாடாளுமன்றத்துக்குச் செல்லவுள்ளோம். புதிய நாடாளுமன்றத்தில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பழைய நாடாளுமன்றத்தில் ...
இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட 2 நாட்களும் ஆக்கப்பூர்வமான நாட்கள் என்றும், இந்தியாவுக்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடமைப்பட்டிருப்பதாகவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ...
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, 30 ஆண்டுகளுக்கு மேலான இழுபறிக்குப் பின், தற்போது நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான மசோதா, ...
பிரதமர் மோடி வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்து புதிய பாராளுமன்ற அலுவலக புகைபடங்களை பதிவேற்றியுள்ளார். பேஸ் புக்கின், ''மெட்டா'' நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற செயலியான 'வாட்ஸ் ஆப்' ...
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஹொய்சளர்களின் புனிதச் சின்னங்கள் சேர்க்கப்பட்டதற்குப் பிரதமர் நரேந்திர மோடி, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து யுனெஸ்கோ- வின் எக்ஸ் சமூக ...
புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், எம்.பி.,க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசி முடித்தவுடன், 'மைக்' தானாகவே அணைக்கப்படும் வகையில், தானியங்கி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர் காலத்து பார்லிமென்ட் ...
இந்த புனித திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் குடியரசு தலைவர், பாரதப் பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் விநாயகர் ...
1948 ஆம் ஆண்டு நாடாளுமன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, 75வது ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, நாடாளுமன்றச் ...
ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்கள் ...
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி ...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "4 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்திருந்த கட்சி ஆட்சியிலும், 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, அகண்ட பாரதத்தின் அதிபரே என்று மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாரதப் பிரதமர் ...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறுகிய காலம் நடந்தாலும், இக்கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகளை எடுக்கப் போகிறோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ...
கட்டாக்கைச் சேர்ந்த புகை கலைஞர் தீபக் பிஸ்வால், பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளில் அவரது உருவப்படத்தைபுகையினால் உருவாக்கினார், மேலும் ஒடிசாவின் பாரம்பரியமான கோனார்க்கில் உள்ள சூரிய ...
டெல்லியில் துவாரகாவிலிருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ இரயில் சேவையைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அதே மெட்ரோ இரயிலில் பயணம் செய்தார். அப்போது, ...
புதுதில்லியில் உள்ள துவாரகாவில் ‘யஷோபூமி’ என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டிடத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ...
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு விஸ்வகர்மா தின வாழ்த்துத் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, கைவினைஞர்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கடின உழைப்பிற்கு நன்றி தெரிவித்தார். நாடு ...
“பி.எம். விஸ்வகர்மா” என்கிற பெயரில் கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5 ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு ,இன்று நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருகின்றனர். குடியரசுத் ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசு மற்றும் பாஜக சார்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies