காங்கிரஸின் வரலாறு பொய்களால் நிறைந்தது! - பிரதமர் மோடி
Jul 29, 2026, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸின் வரலாறு பொய்களால் நிறைந்தது! – பிரதமர் மோடி

மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்! பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வரும் 25 ஆண்டுகள் நாட்டின் எதிர்காலத்திற்கும், மத்திய பிரதேசத்திற்கும், நமது இளைஞர்களுக்கும் மிக முக்கியமானது என்றும், இது இளைஞர்களுடன் சேர்ந்து நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்றும், மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் தாமோவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

மேடையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,

இந்தத் தேர்தல்கள் வெறும் எம்.எல்.ஏ.க்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அல்ல என்றும், மத்தியப் பிரதேசத்திற்கு புதிய வளர்ச்சி அளிப்பதற்காகவே என்று கூறினார்.

காங்கிரசு என்றால் பொய்க்கு உத்தரவாதம் என்றும், காங்கிரஸின் வரலாறு பொய்களால் நிறைந்தது என்று கூறினார். எப்போதும் காங்கிரசு பொய்யான அறிவிப்புகளையே வெளியிடுகின்றனர் என்றார்.

மக்கள் நலனுக்காக பாஜக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை குறிப்பிட்டார். பாஜக அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்பட்டதால், ஏழைக் குடும்பங்கள் இதுவரை 1 லட்சம் கோடி ரூபாயைச் சேமித்துள்ளதாகக் கூறினார்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்படும்  வீடுகள் குறித்து பேசியவர், இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றார்.

கிசான் சம்மான் நிதியை குறிப்பிட்டு பேசியவர், பாஜகவின் இரட்டை இயந்திர அரசு விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும், அதேசமயம் காங்கிரஸ் கடன் தள்ளுபடி என்ற பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கிறது என்றும் கூறினார்.

Tags: PM Modipm modi speech
ShareTweetSendShare
Previous Post

நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா அழைப்பு!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து பேட்டிங் !

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies