நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா அழைப்பு!
Jun 4, 2026, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா அழைப்பு!

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் அவசியத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

புதுதில்லியில் நேஷனல் கோஆபரேடிவ் ஆர்கானிக்ஸ் லிமிடெட் ஏற்பாடு செய்த கூட்டுறவுகள் மூலம் கரிமப் பொருட்களை ஊக்குவிப்பது குறித்த தேசிய கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (NCOL), அதன் லோகோ, இணையதளம் மற்றும் சிற்றேடு ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா,

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் இலக்கை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி பல இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகவும், அதில் ஒன்று இயற்கை விவசாயம் என்று கூறினார்.

நாட்டில் 50 சதவீத இயற்கை விவசாயம் என்ற இலக்கை அடைவதில் பல பரிமாண அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டினால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் அவர் எடுத்துரைத்தார்.  பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். அதே நேரத்தில் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்தார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் டெஸ்லா நிறுவன திட்டங்களுக்கு முன்னுரிமை!

Next Post

காங்கிரஸின் வரலாறு பொய்களால் நிறைந்தது! – பிரதமர் மோடி

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies