அயோத்தியில் 30-ம் தேதி 15 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தும் பிரதமர் மோடி!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு வரும் 30-ம் தேதி செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 15 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ நடத்துவதோடு, பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு ...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு வரும் 30-ம் தேதி செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 15 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ நடத்துவதோடு, பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு ...
தற்போதைய நிலவரப்படி நாட்டில் பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் வேறு யாருமே இல்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கூறியிருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ...
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க கருப்பு முருகானந்தம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ...
இந்த ஆண்டுக்கான வாஜ்பாய் விருது, பெருமைக்குரிய ஆறு பேருக்கு வழங்கப்படுகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், முன்னாள் ...
வீரப் புதல்வர்கள் தினத்தையொட்டி நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வீரப் புதல்வர்களின் முன்மாதிரியான தைரியத்தைப் பற்றி மக்களுக்குத் எடுத்துரைக்க நாடு முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு ...
பிரதமர் மோடி தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள அன்பை, உலகெங்கும் உள்ள அனைவருமே அறிந்திருப்பது சிறப்பு எனப் பாஜக மாநிலத்தலைவர் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பாதிரியார்கள் ...
ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் இருக்கிறது. மேலும், பள்ளிகளை நடத்தி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து, கல்வி வளர்ச்சிக்கு உதவுகிறது என்று பாரதப் பிரதமர் ...
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹுகும்சந்த் மில் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய சுமார் 224 கோடி ரூபாய்க்கான காசோலையை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களிடம் ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் குழுவுடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களைச் ...
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்துள்ளார். தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி வாஜ்பாய் எப்போதும் ...
பிரதமர் நரேந்திர மோடி, பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளான இன்று நினைவு கூர்ந்தார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், பண்டிட் மதன் மோகன் மாளவியா ...
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது அன்பான வாழ்த்துகளைத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத போதனைகளை மக்கள் நினைவுகூரும்படி அவர் கேட்டுக்கொண்டார். இது குறித்து ...
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ...
2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பும் வெற்றி பெறுவார்கள் என்று ‛நியூ நாஸ்ட்ரடாமஸ்’ ...
மனிதகுலத்தின் ஒவ்வொரு சாரமும் கீதையின் வசனங்களில் அடங்கி இருக்கிறது. 1 லட்சம் பேர் கீதையை பாராயணம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி உண்மையிலேயே ...
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், 2019 தேர்தலில் பெற்றதை விட 10 சதவிகித வாக்குகள் கூடுதலாகப் பெற வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பாரதப் ...
திரவ உரங்களைப் பயன்படுத்துவதற்கு பயனுள்ள மற்றும் திறமையான நுட்பத்தை வழங்கும் கிசான் ட்ரோன்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருக்கிறார். இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயத்தில் ட்ரோன்களுக்கென ...
தமிழ்நாட்டில் அதிகமான விமானப் போக்குவரத்து உள்ள விமான நிலையம் என்றால், சென்னைக்கு அடுத்து, திருச்சிதான். நாள்தோறும் திருச்சி விமான நிலையத்திலிருந்து பெரும்பாலான உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் சீறிப் ...
உலகின் மிக அழகான விமான நிலையமாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு சிறந்த பரிசு கிடைத்திருப்பதற்கு, பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். யுனெஸ்கோவின் பிரிக்ஸ் வெர்சாய்ஸ் ...
கெம்பேகெளடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையம், சிறந்த உள்புற வடிவமைப்புக்கான உலகளாவிய சிறப்புப் பரிசை வென்றதற்காக பெங்களூரு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் ...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் புதுதில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இரண்டாவது நாளாகத் நடைபெற்றது. புதுதில்லியில் உள்ள பாஜக கட்சித் தலைமையகத்தில் தேசிய நிர்வாகிகள் ...
தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் போது, ஒரு கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டதில் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தச் சாதனையைப் ...
பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். புது டெல்லியில் இன்று பாஜகவின் இரண்டு நாள் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் நரேந்திர ...
மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மசோதாக்கள் காலனித்துவ கால சட்டங்களின் முடிவைக் குறிக்கின்றன என்று தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies