அயோத்தியில் பிரதமர் மோடி பிரம்மாண்ட “ரோடு ஷோ”!
அயோத்தியை வந்தடைந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் இருந்து இரயில் நிலையம் வரை 15 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, ...
அயோத்தியை வந்தடைந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் இருந்து இரயில் நிலையம் வரை 15 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, ...
அயோத்தியின் உயர்ந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு இன்று சென்றிருக்கும் பிரதமர் மோடி, ...
பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தி தாமில் இன்று வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கப் போகிறது" என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அயோத்தியில் பிரதமர் மோடி 15,000 கோடி ...
அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர இன்று திறந்து வைக்கிறார். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து அயோத்தியில் அதிநவீன விமான ...
நாளை பிரதமர் நரேந்திர மோடி 5 வந்தே பாரத் ரயில்கள், 2 அம்ரித்பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் அமிர்த பாரத் ரயில்கள் புஷ் அண்டு ...
மேற்கு நியூ பிரிட்டனில் உலவுன் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவிகளை விரைவாக அனுப்பிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு பப்புவா நியூ ...
அயோத்தி மகரிஷி வால்மீகி விமான நிலையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி நாளை அயோத்தியில் மூன்று ரயில்வே திட்டங்களை அர்ப்பணிக்கிறார், மற்றும் பல்வேறு ...
விஜயகாந்த் பூதவுடலுக்கு பிரதமர் மோடி சார்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தீவுத் திடலில் ...
தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 66 ஐ நிறைவேற்றவும், தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில ...
ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் திறப்பு விழாவில், பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு ...
அயோத்தியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்கும், புதிய அமிர்த பாரத் இரயில்கள் மற்றும் வந்தே பாரத் இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்கும் பாரதப் பிரதமர் ...
விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இன்று ...
திரிபுராவில் கோவாய்-ஹரினா சாலையில் 135 கி.மீ தூரத்தை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் ...
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய ...
நாடு முழுவதும் இரயில் நிலையங்களில் பாரதப் பிரதமர் மோடியின் செல்ஃபி பாய்ண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், GFX இரயில் நிலையங்களில் பிரதமர் மோடி படத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது. ...
அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரவிலும் ஒளிரும் வகையிலான 30 அடி உயர தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அயோத்தில் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ...
கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை கிராமத்தில், பயனாளிகள், பொதுமக்களுடன் பிரதமர் மோடியின் உரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டறிந்தார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...
பிரதமர் மோடி தலைமையில் 3-வது தேசிய தலைமை செயலாளர்கள் மாநாடு நாளை டெல்லியில் தொடங்குகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பங்கேற்பு நிர்வாகத்தையும் கூட்டாண்மையையும் ஊக்குவிக்கும் வகையில், தலைமைச் செயலர்களின் தேசிய ...
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை நவம்பர் 15 அன்று ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் இருந்து பிரதமர் தொடங்கி வைத்தார். விக்சித் பாரத் ...
சவுதி அரேபிய இளவரசருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்துடன் பிரதமர் ...
பண்டிட் மதன் மோகன் மாளவியாவைப் போல எனக்கும் காசிக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறி பெருமிதம் அடைந்தார். பண்டிட் ...
யூ-டியூப்பில் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டிய முதல் உலகத் தலைவர் என்ற பெருமையைப் பாரத பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தனக்கென ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட உ.பி. வாலிபரை ...
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்னதாக, டிசம்பர் 30 ஆம் தேதி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவுள்ளார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies