டிச.17ல் 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி 234 தொகுதிகளிலும் டிசம்பர் 17ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். சென்னை, ...
10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி 234 தொகுதிகளிலும் டிசம்பர் 17ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். சென்னை, ...
பொது அமைதியை குலைக்கும் வகையில் செயல்படும் பாமக எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டுமென அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ...
பாமக தலைவர் அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி ராமதாஸ் ஆதரவாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான அருள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு ...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், பாமக நிறுவனர் ...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை பாஜக, அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட 24 கட்சிகள் புறக்கணித்தன. பீகாரைத் தொடர்ந்து, ...
பாமகவின் செயல் தலைவராக காந்திமதியை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவின் நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ...
தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலமானதாகப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், ஃபாக்ஸ்கான் ...
ராமதாஸுக்குச் சோதனை ஏற்பட்டுள்ளதால் தாங்கள் வேதனையில் உள்ளோம் எனப் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவரளித்த பேட்டியில், ராமதாஸுக்குச் ...
மதுரையில் தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக செல்வேன் ...
அன்புமணியைப் பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து ...
2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் எனப் பாமக நிறுவனர் ராமாதாஸ் தெரிவித்துள்ளார். ஓசூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கெலவரப்பள்ளி அணையில் கழிவுகள் கலப்பதைக் கண்டித்து ...
தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகள் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆடுதுறைப் பேரூராட்சி ...
பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சித்தோரை கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
தமிழகத்தில் 1 கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பதாகப் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை ...
10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டனூரில் பாமகவின் சிறப்புப் பொதுக்குழுக் ...
மாநில கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின் ஒருபகுதியாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இதுகுறித்து ...
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான சந்திப்பு நடைபெற்றது. புதுச்சேரி பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி ...
அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நாளை வன்னியர் சங்க மகளிர் ...
அய்யா என்று தன்னை மரியாதையுடன் அழைத்தவர்கள் தற்போது பெயர் சொல்லி அழைப்பதாக வேதனை தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் பொறுப்பாளர்களை நியமிக்கவும், நீக்கவும் அன்புமணிக்கு அதிகாரம் ...
திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்தாடுவதாகவும், எதிர்கால சந்ததிகளைப் பாதுகாக்க திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், ...
திமுகவினர் விவசாய நிலங்களைப் பினாமிகள் பெயரில் விற்க முயல்வதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பேசியவர், விவசாய நிலங்களை திமுகவினர் பினாமிகள் பெயரில் விற்க ...
ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமக நிர்வாகி திலகபாமா உள்ளிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் சிறுமி விவாகரத்தில் ...
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என அன்புமணி கூறியிருப்பது அவருடைய கருத்து என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் 37-வது ஆண்டு தொடக்க விழாவினையொட்டி, விழுப்புரம் ...
தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என்றால் ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். பாமகவின் 37ஆம் ஆண்டு விழாவையொட்டி எக்ஸ் பக்கத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies