pmk - Tamil Janam TV

Tag: pmk

கூட்டணி குறித்து பாமகவுடன் விரைவில் பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன்

மதுரையில் தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக செல்வேன் ...

அன்புமணியின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!

அன்புமணியைப் பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து ...

2026 தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் – பாமக நிறுவனர் ராமாதாஸ்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் எனப் பாமக நிறுவனர் ராமாதாஸ் தெரிவித்துள்ளார். ஓசூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கெலவரப்பள்ளி அணையில் கழிவுகள் கலப்பதைக் கண்டித்து ...

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் பாமக நிர்வாகியை  கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகள் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆடுதுறைப் பேரூராட்சி ...

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சித்தோரை கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் – அன்புமணி

தமிழகத்தில் 1 கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பதாகப் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை ...

10.5 % இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டனூரில் பாமகவின் சிறப்புப் பொதுக்குழுக் ...

மாநில கல்விக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை – அன்புமணி குற்றச்சாட்டு!

மாநில கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின் ஒருபகுதியாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இதுகுறித்து ...

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான சந்திப்பு நடைபெற்றது. புதுச்சேரி பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி ...

அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ்!

அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நாளை வன்னியர் சங்க மகளிர் ...

கட்சியில் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : பாமக நிறுவனர் ராமதாஸ்

அய்யா என்று தன்னை மரியாதையுடன் அழைத்தவர்கள் தற்போது பெயர் சொல்லி அழைப்பதாக வேதனை தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் பொறுப்பாளர்களை நியமிக்கவும், நீக்கவும் அன்புமணிக்கு அதிகாரம் ...

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்தாடுவதாகவும், எதிர்கால சந்ததிகளைப் பாதுகாக்க திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், ...

திமுகவினர் விவசாய நிலங்களை பினாமிகள் பெயரில் விற்க முயற்சி : அன்புமணி குற்றச்சாட்டு!

திமுகவினர் விவசாய நிலங்களைப் பினாமிகள் பெயரில் விற்க முயல்வதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பேசியவர், விவசாய நிலங்களை திமுகவினர் பினாமிகள் பெயரில் விற்க ...

ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர்!

ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமக நிர்வாகி திலகபாமா உள்ளிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் சிறுமி விவாகரத்தில் ...

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு : அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என அன்புமணி கூறியிருப்பது அவருடைய கருத்து என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் 37-வது ஆண்டு தொடக்க விழாவினையொட்டி, விழுப்புரம் ...

தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என்றால் ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும் : அன்புமணி

தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என்றால் ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். பாமகவின் 37ஆம் ஆண்டு விழாவையொட்டி எக்ஸ் பக்கத்தில் ...

அன்புமணி ஆதரவாளர்கள் மீது புகார்!

தனது சமூக வலைத்தள கணக்குகளை பாமக தலைவர் அன்புமணியின் ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழக டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். தமிழக டிஜிபி ...

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயாருடன் சந்திப்பு!

தைலாபுரம் வீட்டில் தனது தாயார் சரஸ்வதி அம்மையாரை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். பாமகவில் ஏற்பட்டுள்ள உட் கட்சி விவகாரம் எப்போது முடிவுக்கு வரும் என்று அக்கட்சியினர் ஆவலுடன் ...

ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்ட விரோதம் – அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்!

ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்டவிரோதமானது என அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு ...

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். பாமக சட்டமன்ற கட்சி கொறாடா பதவியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்  ...

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

திமுகதான், பாமகவிற்கு எதிரி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னைப் பனையூரில் நடைபெற்ற பாமகச் சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி கலந்து ...

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசிய அவர், பாமக-வில் குழப்பத்தை ...

சோளிங்கரில் பாமக நிர்வாகி கொலை!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக நிர்வாகி கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும் பாமகவில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி ...

ஜெயங்கொண்டம் அருகே பாமக நிர்வாகியின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

ஜெயங்கொண்டம் அருகே பாமக நிர்வாகியின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் கோவில் வாழ்க்கை பகுதியைச் ...

Page 1 of 3 1 2 3