pmk - Tamil Janam TV

Tag: pmk

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான சந்திப்பு நடைபெற்றது. புதுச்சேரி பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி ...

அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ்!

அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நாளை வன்னியர் சங்க மகளிர் ...

கட்சியில் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : பாமக நிறுவனர் ராமதாஸ்

அய்யா என்று தன்னை மரியாதையுடன் அழைத்தவர்கள் தற்போது பெயர் சொல்லி அழைப்பதாக வேதனை தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் பொறுப்பாளர்களை நியமிக்கவும், நீக்கவும் அன்புமணிக்கு அதிகாரம் ...

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்தாடுவதாகவும், எதிர்கால சந்ததிகளைப் பாதுகாக்க திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், ...

திமுகவினர் விவசாய நிலங்களை பினாமிகள் பெயரில் விற்க முயற்சி : அன்புமணி குற்றச்சாட்டு!

திமுகவினர் விவசாய நிலங்களைப் பினாமிகள் பெயரில் விற்க முயல்வதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பேசியவர், விவசாய நிலங்களை திமுகவினர் பினாமிகள் பெயரில் விற்க ...

ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர்!

ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமக நிர்வாகி திலகபாமா உள்ளிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் சிறுமி விவாகரத்தில் ...

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு : அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என அன்புமணி கூறியிருப்பது அவருடைய கருத்து என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் 37-வது ஆண்டு தொடக்க விழாவினையொட்டி, விழுப்புரம் ...

தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என்றால் ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும் : அன்புமணி

தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என்றால் ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். பாமகவின் 37ஆம் ஆண்டு விழாவையொட்டி எக்ஸ் பக்கத்தில் ...

அன்புமணி ஆதரவாளர்கள் மீது புகார்!

தனது சமூக வலைத்தள கணக்குகளை பாமக தலைவர் அன்புமணியின் ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழக டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். தமிழக டிஜிபி ...

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயாருடன் சந்திப்பு!

தைலாபுரம் வீட்டில் தனது தாயார் சரஸ்வதி அம்மையாரை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். பாமகவில் ஏற்பட்டுள்ள உட் கட்சி விவகாரம் எப்போது முடிவுக்கு வரும் என்று அக்கட்சியினர் ஆவலுடன் ...

ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்ட விரோதம் – அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்!

ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்டவிரோதமானது என அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு ...

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். பாமக சட்டமன்ற கட்சி கொறாடா பதவியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்  ...

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

திமுகதான், பாமகவிற்கு எதிரி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னைப் பனையூரில் நடைபெற்ற பாமகச் சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி கலந்து ...

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசிய அவர், பாமக-வில் குழப்பத்தை ...

சோளிங்கரில் பாமக நிர்வாகி கொலை!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக நிர்வாகி கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும் பாமகவில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி ...

ஜெயங்கொண்டம் அருகே பாமக நிர்வாகியின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

ஜெயங்கொண்டம் அருகே பாமக நிர்வாகியின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் கோவில் வாழ்க்கை பகுதியைச் ...

இறுதி மூச்சு உள்ளவரை பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் : ராமதாஸ்

இறுதி மூச்சு உள்ளவரை பாமகவின் தலைவராகத் நானே செயல்படுவேன் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி – ராமதாஸ் புகழாரம்!

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியார்களிடம் ...

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை நடத்தினார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதல் முடிவுக்கு வராத நிலையில், இருவரும் தனித்தனியாக நிர்வாகிகளைச் ...

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அதளபாதாளத்தில் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் ஒரே ...

ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் முதலமைச்சர் பதவி அன்புமணிக்குத்தான் : வன்னியர் சங்க மாநில தலைவர்

ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் முதலமைச்சர் பதவி அன்புமணிக்குத்தான் என வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் திருமண ...

ராமதாஸ் ஆதரவு நிர்வாகி நடத்திய கூட்டத்தில் பங்கேற்க முயன்ற அன்புமணி ஆதரவு நிர்வாகி கைது!

அன்புமணியால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர், ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் நடத்திய கூட்டத்தில் பங்கேற்க முயன்றதால் அவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாமக ...

2-வது நாளாக அன்புமணி ஆலோசனை!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் பூதாகரமாகியுள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பாமக ...

மக்களிடமும், கட்சியினரிடமும் அன்புமணி அனுதாபம் பெற முயற்சிக்கிறார் – மருத்துவர் ராமதாஸ்

செய்த தவறை மறைத்து மக்களிடமும், கட்சியினரிடமும் அன்புமணி அனுதாபம் பெற முயற்சிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரியில் ...

Page 1 of 3 1 2 3