சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு அல்ல - அன்புமணி தரப்பு விளக்கம்!
Apr 16, 2026, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு அல்ல – அன்புமணி தரப்பு விளக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல என்று அன்புமணி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து பாமக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல: அதன் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமக அமைப்பு விதிகள் 15,16ன் அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் தலைமையில்தான் நடைபெற வேண்டும் என்றும், சென்னை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் அன்புமணிதான் தலைவர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்குத் தலைமையேற்கவும் அன்புமணியை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும், சேலத்தில் சட்டவிரோதமாகச் செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலத்தில் நடைபெறும் கூட்டம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பாமக தலைமை புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags: pmkThe PMK general meeting to be held in Salem on the 29th is not a formal meeting - Anbumani's side explains
ShareTweetSendShare
Previous Post

சீனா : மங்கோலிய மக்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் நாடம் திருவிழா!

Next Post

பேரிஜம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலி – சுற்றுலா பயணிகள் அச்சம்!

Related News

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies