police - Tamil Janam TV

Tag: police

மதுரவாயல் பைபாஸில் பைக் சாகசம் – வீலிங் செய்து விபரீத ரீல்ஸ் வீடியோ!

சென்னை மதுரவாயல் பகுதியில் வீலிங் செய்து விபரீத ரீல்ஸ் வீடியோ எடுத்த வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரவாயல் பைபாஸ் சாலையில் பைக் ரேஸ் மற்றும் பைக் ...

புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டு – முக்கிய ஆதாரங்கள் சமர்ப்பிப்பு

புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக பெண் காவலரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புதுச்சேரியின் காரைக்கால் காவல் ...

திருப்பூர் அருகே கோவிலை இடித்த அதிகாரிகள் – எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம்

திருப்பூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்தார். அவிநாசியை அடுத்த ராக்கியாபட்டியில் அமைந்துள்ள செல்வமுத்து ...

சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பெண் காவலரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் ...

புத்தாண்டு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பொதுமக்கள் அமைதியாகப் புத்தாண்டை கொண்டாட சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, புத்தாண்டு தினத்தன்று காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 19 ஆயிரம் காவலர்கள் ...

32 கார்களை பயன்படுத்தி 32 தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 32 கார்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே 2 தினங்களுக்கு ...

ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் வாகன தணிக்கையின்போது பிடிபட்டார்!

ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் காவல் உயர் அதிகாரி வாகனத் தணிக்கையின்போது பிடிபட்டார். ராஜஸ்தானின் தோல்பூரில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சைரனுடன் வந்து ...

பெரு நாட்டில் பொம்மை வேடமணிந்து போதை பொருளை பறிமுதல் செய்த போலீஸ்!

பெரு நாட்டில் போதைப்பொருள் வியாபாரியை கேபிபரா எனும் பொம்மை வேடமணிந்து போலீசார் கைது செய்த வீடியோ வெளியாகியுள்ளது. பெரு நாட்டில் உள்ள லிமா எனும் இடத்தில் ஒருவர் ...

டிராக்டரை திருடிய மெக்கானிக் கைது!

புதுச்சேரி நீதிமன்ற வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திருடிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த தியாகராஜ் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரை நீதிமன்ற ...

அசாமில் ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்!

அசாம் மாநிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போதை பொருட்களை கடத்தியதாக ஒருவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ...

காணும் பொங்கல்! : சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.01.2025 அன்று காணும் பொங்கல் ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – மதுவிலக்கு பிரிவுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் மதுவிலக்கு பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில் ...

கோவையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துபபாக்கிச்சூடு – மருத்துவமனையில் அனுமதி!

கோவையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் கால்களில் சுட்டுப்பிடித்தனர். நாகர்கோயிலை சேர்ந்த ஆல்வின் என்பவர் குற்றவழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.  ...

என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை!

சென்னையில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ...

போதைப்பொருள் குறித்து தகவல் அளிக்க தொலைபேசி எண்கள்!

புதுச்சேரியில் பொதுமக்கள் காவலர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வசதியாக காவல் நிலைய என்கள் பதாகைகள் வைக்கப்பட்டது. புதுச்சேரியில் சமீபகாலமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ...

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் அகற்றும் கால அவகாசம் முடிவு!

சொந்த வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கா்களை நீக்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மீறுவோா் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தொிவித்துள்ளனா். சொந்த ...

பிரபல நடிகர் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு!

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்த பிரபல காமெடி நடிகர் சிங்கமுத்து உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப் ...

குழந்தை கடத்தல்: சென்னையில் பரபரப்பு! – காவல் துறை எச்சரிக்கை!

குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்று சமூக வலைதளங்களில், பொய்யான காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக ...

அயோத்தி கோவில் பிரான் பிரதிஷ்டை… உண்மையில் அனுமதி வழங்கியதா தமிழக அரசு?

தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவை பார்க்கும்போது, அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சியை தமிழக கோவில்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும், ...

தினமலர் நாளிதழ் மீது இந்து சமய அறநிலையத்துறை போலீஸில் புகார்!

மத உணர்வைத் தூண்டி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதாக தினமலர் மதுரை பதிப்பு மீது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ...

பாஜகாவில் இணைந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள்! – புதிய வியூகம் அமைத்த அண்ணாமலை!

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், காவல் துறையினருக்கு 8 மணிநேர வேலை, வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறை மற்றும் மன அழுத்தம் இல்லா பணி வாய்ப்பு உருவாக்கப்படும் ...

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம் குறித்து போலீஸ் ஆலோசனை!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸார் ஆலோசனை நடத்தினர். அயோத்தியில் பிரம்மாண்டமான ...

போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு: மணிப்பூரில் மீண்டும் வெடித்தது கலவரம்!

மணிப்பூர் மாநிலத்தில் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தால் மீண்டும் பதற்றமான நிலை உருவாகி இருக்கிறது. மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக, கடந்த மே மாதம் ...

கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் மீது மோசடி வழக்கு பதிவு!

பெங்களூரு: கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் அபிலாஷ் பெங்களூருவில் ...

Page 5 of 6 1 4 5 6