Pongal festival - Tamil Janam TV

Tag: Pongal festival

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு திருவிழா – சீறிப்பாயும் காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. காட்டுப்பட்டியில் உள்ள முனீஸ்வரர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் ...

பொங்கல் பரிசுத்தொகுப்பு அவகாசம் நீட்டிப்பது குறித்த அறிவிப்பு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லாத பலர் பொங்கல் ...

ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை  பறித்த ஆம்னி பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கட்டண கொள்ளை மூலம் ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தையே ஆம்னி பேருந்துகள் பறித்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துளளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு – அதிமுகவினருக்கு இடம் கொடுக்காமல் மேடையைஆக்கிரமித்த திமுகவினர்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது, விழா மேடையில் அதிமுகவினருக்கு இடம் கொடுக்காமல் திமுகவினரே அமர்ந்து இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...

கோவையில் களைகட்டிய மோடி பொங்கல் விழா – நிதின் நபின் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தார். 2 நாட்கள் ...

பொங்கல் பண்டிகை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை : கண்டுகொள்ளாத தமிழக அரசு !

பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னையில் ஆம்னி பேருந்துகளில் கட்டண விலை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள், அரசு பேருந்துகள் ...

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்தி வைப்பு – படக்குழு அறிவிப்பு!

நாளை வெளியாகவிருந்த ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு ஒத்தி வைக்கப்டுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம், நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என ...

ஜல்லிக்கட்டு – மாடு பிடி வீரர்கள், காளைகளுக்கான ஆன்- லைன் முன்பதிவு தொடங்கியது!

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 15ஆம் ...

சேலத்தில் பாஜக சார்பில் மோடி பொங்கல் விழா கொண்டாட்டம்!

திருச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மோடி பொங்கலை தொடங்கி வைத்த நிலையில், சேலத்திலும் பாஜகவினர் மோடி பொங்கல் வைத்து கொண்டாடினர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார ...

பொங்கல் பரிசு  ரூ.8000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் – ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தல்!

பொங்கல் பரிசு  ரூ.8000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தை சுரண்டி பல்லாயிரம் கோடி ...

பொங்கல் கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் – விவசாயிகள் வலியுறுத்தல்!

கரும்புக்கான கொள்முதல் விலையை, தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி ...

தோல்வி பயம் காரணமாக திமுக ரூ. 3000 வழங்கியுள்ளது – அன்புமணி குற்றச்சாட்டு!

தோல்வி பயம் காரணமாக திமுக அரசு மூன்றாயிரம் ரூபாய் பொங்கல் பரிசை அறிவித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 – தமிழக அரசு அறிவிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் ...

பொங்கல் பண்டிகை – கிருஷ்ணகிரி அருகே பானைகள் தயாரிப்பு பணி தீவிரம்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரி அருகே பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. போச்சம்பள்ளியை அடுத்த சென்றாயம்பட்டி கிராமத்தில் ஏராளமானோர் மண் பானை தயாரிக்கும் ...

மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேறுமா? – பொங்கல் தொகுப்புடன் மண் பானை வழங்குமா தமிழக அரசு?

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்போடு மண் பானையும் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் ...

நெருங்கும் பொங்கல் பண்டிகை : தயாராகும் மண் பானைகள் – களைகட்டும் விற்பனை!

பொங்கல் திருநாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். தமிழகத்தில் மண்பாண்ட பொருட்கள் ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பிடி மாடு என தவறுதலாக அறிவிப்பு? – மாவட்ட ஆட்சியரிடம் உரிமையாளர் புகார்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், முத்துக்காளை பிடி மாடு என தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் பணத்தை திரும்பி கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாட்டின் உரிமையாளர் மனு அளித்துள்ளார். ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டிய நபர் மருத்துவமனையில் உயிரிழப்பு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனியை சேர்ந்த செல்வமுருகன் என்பவர் கடந்த 16-ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை ...

பொங்கல் பண்டிகை – விருதுநகரில் உணவுத்திருவிழா!

விருதுநகரில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் உணவுத் திருவிழா நடைபெற்றது. விருதுநகர் தனியார் பள்ளியின் பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "விருந்துடன் விருதுநகர்" என்ற ...

பொங்கல் பரிசு தொகுப்பை போல் திமுக ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள் – பிரேமலதா விஜயகாந்த்!

பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல திமுக ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள்  என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் ...

திமுக அரசின் பொங்கல் தொகுப்பு – சுமார் 33 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் புறக்கணிப்பு!

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பை 33 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் ...

பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாமல் தவித்து வரும் கிராம மக்கள்!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அமைந்துள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர். நல்ல மழை ...

பொங்கல் முடிந்து திரும்பும் சென்னைவாசிகள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை ...

பொங்கல் பண்டிகை – சிவகங்கை அருகே நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை ஒட்டி முதலாம் ஆண்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. தேவரம்பூர் கிராமத்தில் ...

Page 1 of 5 1 2 5