தோரணமலை முருகன் கோயிலில் பொங்கல் விழா!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தோரணமலை அடிவாரத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில் வில்லிசை முழங்க ...
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தோரணமலை அடிவாரத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில் வில்லிசை முழங்க ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் 19-ம் ...
தேனி ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட ...
திருப்பூர் பெரியகடை வீதியில் உள்ள ரேஷன் கடைக்கு, பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து பொங்கல் தொகுப்பு வாங்க வந்த வீடியோ வைரலாகி வருகிறது. 50-வது வார்டுக்கு உட்பட்ட பெரியகடை ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஸ்தாகாடு கடற்கரையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 2 ஆயிரத்து 8 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், ...
மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே பிரதமர் மோடியின் முதல் நோக்கம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் ...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னையில் ...
பொங்கல் பண்டிகை காரணமாக, சேலம் மாவட்டத்தில் பூக்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வஉசி பூ மார்க்கெட்டுக்கு பல்வேறு வகையான ...
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாணவிகள் பேராசிரியர்களுடன் இணைந்து பாரம்பரிய முறைப்படி கரும்புகளை கட்டி, பானையில் ...
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், நிறுத்திவைக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் வருகிற பிப்ரவரி ...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நடைபெற்றது. வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் ...
சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா பல்கலைக் கழக வளாகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ராமச்சந்திரா பல்கலைக் கழக வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் ...
மத்திய அரசு ஏழாயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியும், பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து விட்டதாக, பாஜக மூத்த தலைவர் ...
பொங்கல் பண்டிகைக்கு பிறகு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு வளாகத்தில் சிறப்பு விற்பனை சந்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேடு வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை சந்தை ...
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்த்தன. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ...
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், பொங்கல் ...
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், சமத்துவப் பொங்கல் வைத்து கல்லூரி மாணவ மாணவிகளுடன் வெளிநாட்டவரும் குதூகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், ...
தஞ்சாவூரில் அரசு கல்லூரி மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குந்தவை நாச்சியார் அரசு ...
சென்னை ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அறுவடை செய்த அரிசியை ...
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெரிய பெரிய பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்க்குமாறு அரசுக்கு காளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிர்ச்சியூட்டும் காளை உரிமையாளர்களின் இந்த கோரிக்கைக்கு காரணம் என்ன? ...
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12 ஆயிரத்து 632 காளைகளுக்கும், 5 ஆயிரத்து 347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ...
ஜல்லிக்கட்டு காளையை ஒரு 8 வயது சிறுமி பராமரித்து, பயிற்சியளித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்... உலக புகழ்பெற்ற ...
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்ல கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies