அன்னையர் தினம் : பிரதமர் மோடிக்கு அவரின் தாயார் படத்தை பரிசளித்த இளைஞர்கள்
மேற்கு வங்க மாநிலம் ஹூப்ளியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடிக்கு அவரது தாயார் உருவபடத்தை 2 இளைஞர்கள் பரிசாக அளித்தனர். மேற்கு வங்க மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற ...
மேற்கு வங்க மாநிலம் ஹூப்ளியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடிக்கு அவரது தாயார் உருவபடத்தை 2 இளைஞர்கள் பரிசாக அளித்தனர். மேற்கு வங்க மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற ...
பாஜகவின் சாதாரண நிர்வாகியான தன்னை எதிர்த்துப் போட்டியிட தைரியமில்லாத ராகுல்காந்தி, பிரதமரை விவாதத்திற்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளதாக அமேதி தொகுதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். ...
சத்தீஸ்கர் தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் தனியார் தொழிற்சாலை பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 15 பேர் ...
கச்சத்தீவை பாதுகாக்காமல் இலங்கைக்கு தாரை வார்தத காங்கிரஸ் தலைவர்களால் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, கச்சத்தீவை ...
நாட்டில் ஊழலை வேரோடு அழிப்போம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய பிரதேச மாநிலத்தில் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார். ஜபல்பூரில் ...
நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் சியோல் நகரில் ஜனநாயகத்திற்கான 3-வது உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிரதமர் மோடி காணொலி காட்சி ...
பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக நாளை கன்னியாகுமரி வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து ...
நமோ பாரத் ரயில் கிழக்கு புறநகர் விரைவுச் சாலையைக் கடக்கும் காணொலியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். உள்கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய யூடியூபர் மோஹித் குமார் இந்த ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 85,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக குஜராத் ...
நாளை அரியானா மாநிலம் செல்லும் பிரதமர் மோடி, ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அடிக்கல் நாட்டி ...
நாங்கள் மோடியின் குடும்பம் என்ற வாசகம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ஊழலில் திளைத்து கிடக்கும் இண்டி கூட்டணியின் தலைவர்கள், வாரிசுகளை அரசியலில் ...
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை ...
ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 20ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளதாக ...
பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் பயணத்தில் ...
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், முன்னாள் பிரதமர் .பி.வி.நரசிம்ம ...
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்குப் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் 1897 ஆம் ...
அரிச்சல்முனையை தொடர்ந்து கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். கோதண்டராமர் கோவில் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில், வங்காள விரிகுடா, மன்னார் ...
ராமேஸ்வரத்தில் இருந்து அரிச்சல்முனை சென்ற பிரதமர் மோடி, கடற்கரையில் வண்ண மலர்கள் தூவி வழிபாடு செய்தார். தனுஷ்கோடி கடற்கரை இராமேஸ்வரம் தீவின் முனையில் அமைந்துள்ளது.இந்த கடற்கரையில், வங்காள விரிகுடா மற்றும் இந்திய ...
ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்கிய பிரதமர் மோடி தனுஷ்கோடி புறப்பட்டு சென்றார். 3 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ...
ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த ...
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு ...
பிரதமர் மோடி தலைமையில் 3-வது தேசிய தலைமை செயலாளர்கள் மாநாடு நாளை டெல்லியில் தொடங்குகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பங்கேற்பு நிர்வாகத்தையும் கூட்டாண்மையையும் ஊக்குவிக்கும் வகையில், தலைமைச் செயலர்களின் தேசிய ...
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என்றும் டைம்ஸ்நவ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies