பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!
சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்ட விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, ...
சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்ட விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, ...
காங்கிரஸ் தலைவர்கள் தங்களை சமூக நீதி பாதுகாவலர்களை போல் முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். துவாரகா விரைவுச் சாலையின் 10 கிலோ மீட்டர் நீளமுள்ள டெல்லி ...
சுதந்திர தினத்தை ஒட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரியமாக நடத்தப்படும் தேநீர் விருந்து வரவேற்பு ...
வர்த்தகப் பதற்றம் நிலவிவரும் சூழலில், அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அதிபர் டிரம்பை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் ...
சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மும்பையில் 18 ஆவது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் ...
பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா உடனான போர் நிலவரம் குறித்து விளக்கினார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ...
"ஆத்மநிர்பார் பாரத்" திட்டத்திற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் ...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வந்தே பாரத் மற்றும் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் ...
பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கர்நாடகாவில் பல்வேறு ...
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சீன அரசு அழைப்பு விடுத்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் வரும் 31-ம் தேதி, செப்டம்பர் 1-ம் தேதி ஷாங்காய் ...
மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு நடைபெற்றது. ...
தலைநகர் டெல்லியில் கடமை பாதை அருகே கட்டப்பட்டுள்ள புதிய கர்தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உள்துறை, வெளியுறவுத்துறை, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை ...
இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்தவர் என்று சாதனை படைத்துள்ள அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை கையாளும் திறன் ...
உத்தரகாண்ட் நிலச்சரிவில் பலர் உயிரிழந்த நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அதீத கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால், குடியிருப்பு ...
டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். நாட்டின் 79வது சுதந்திர தினம், வரும் 15ம் தேதி ...
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த அதிகாரிகள், பிரதமர் மோடி பெயரை கூறுமாறு சித்ரவதை செய்ததாக, பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். மாலேகான் ...
வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று நடைபெறவுள்ள அரசு ...
திமுக வெளியேறினால் மட்டுமே தமிழகம் நல்ல நிலைக்கு செல்லும் என பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில துணைத் தலைவர் ...
மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் முதலாம் ராஜேந்திர ...
தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
கங்கை நீரைக் கொண்டு வந்தது மூலம் பிரதமர் மோடி வரலாற்றில் இடம் பிடித்ததாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கங்கை நதியின் புனித நீரை, ...
சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வணக்கம் சோழ ...
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் சென்ற பிரதமர் மோடிக்கு ...
கங்கை கொண்ட சோழபுரத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு, சாலையின் இரு புறங்களிலும் குவிந்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சியில் நட்சத்திர விடுதியில் இருந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies