தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவை – காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ...
தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ...
தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ...
மகாராஷ்டிரா மாநிலம் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்ததற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ...
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கூறி, பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். கொல்கத்தாவில் ...
நாட்டில் நிதியியல் தொழில்நுட்பத்தில் புரட்சி ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சர்வதேச நிதி தொழில்நுட்ப விழாவில் பங்கேற்ற அவர், நமது கலாசார பன்முகத்தன்மையைப் ...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். செப்டம்பர் 22-ஆம் தேதி நியூயார்க்கில் MODI ...
ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் தகவல் வெளியிட்ட அவர், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேசியதாகவும், ரஷ்யா, ...
பிரதமர் மோடி அடுத்த மாதம் முதல் வாரத்தில் சிங்கப்பூர் மற்றும் புரூனே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, இந்தியா- ...
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி ஆரத்தழுவியது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ...
போரை நிறுத்தும் வல்லமை இந்தியாவிடம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கீவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன், ரஷ்யா இடையே நடப்பது ...
பிரதமர் மோடி உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் ...
பொருளாதாரத்தில் 11 -வது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி ஆட்சியில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது" என மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி ...
போலந்து நாட்டில் இருந்து ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் என்ற சொகுசு ரயில் மூலம் பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார். அரசு முறை பயணமாக போலந்துக்கு சென்றுள்ள பிரதமர் ...
உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக போலந்து நாட்டின் தலைநகர் வார்சா சென்றடைந்த பிரதமர் மோடி, போலந்து இந்திய ...
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக போலந்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தியா- போலந்து இடையே ராஜாங்க ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகளான நிலையில், பிரதமர் ...
பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் மூலமாக 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சில நொடிகளில் பணம் செலுத்தப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் சர்வதேச ...
டெல்லியில் பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ...
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை கலாசார அரங்கில் நிதி ஆயோக்கின் உயரிய அமைப்பான நிர்வாகக் ...
ஹரியானா ஆளுநரின் பேத்திகள் மழலைக் குரலில் பாடிய பாடலை கேட்டு ஆனந்தம் அடைந்த பிரதமர் மோடி அவர்களை கொஞ்சி மகிழ்ந்தார். பிரதமர் நரேந்திர மோடியை, ஹரியானா ஆளுநர் ...
சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினத்ததை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சியாமா பிரசாத் முகர்ஜி நாட்டின் ...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பாதஹஸ்தாசனத்தின் சிறப்பை கூறும் வகையில் பிரதமர் மோடிவெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் ...
பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் வரும் 18-ம் தேதி 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவிக்கவுள்ளார். இதையொட்டி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை ...
நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-ஆவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு கத்தார் மன்னர் ஷேக் தமீம் இப்னு ஹமத் அல் தானி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 951 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய முனையத்தை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies