பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!
திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதில், விவசாய கடன் வழங்குவதற்கு ...
திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதில், விவசாய கடன் வழங்குவதற்கு ...
பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கான 2 ஆயிரத்து ...
ஓலைச்சுவடிகளில் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியின் ...
தூத்துக்குடி பயணத்தை முடித்து கொண்டு திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ராஜேந்திர சோழன் ...
பயங்கரவாதிகளை அழித்ததில் "மேக் இன் இந்தியா" திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் 99% ...
மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா - மாலத்தீவு நட்பின் ...
பிரதமரின் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்கு தளம், வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி ...
இங்கிலாந்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ...
நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மரின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு 2 ...
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இம்மாதம் 26-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அா்ப்பணிக்கவுள்ளார். இதையொட்டி, விழா மேடை மற்றும் பந்தல் ...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் ஊடகங்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். ...
தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணையத்தை வெளியிட உள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ஆம் தேதி, ...
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ...
ரோஜ்கார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்குகிறார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் எனப்படும் ...
மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக இருப்பது அரசியலமைப்பின் சக்தியை பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக நமீபியா சென்ற பிரதமர் ...
சுதந்திர போராட்ட காலத்திலேயே இந்தியாவும், நமீபியாவும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய ...
பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நமீபியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 5 நாட்கள் பயணமாக கானா, பிரேசில், அர்ஜெண்டினா ...
பிரேசில் தலைநகர் பிரசிலியா சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசுமுறை பயணமாக பிரேசில் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பிரேசிலிகா சென்றடைந்தார். ...
பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருதான 'THE GRAND COLLAR OF THE NATIONAL ORDER OF THE SOUTHERN CROSS' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ...
வ.உ.சி கனவு கண்ட சுதேசி இயக்கத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் ...
பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17வது ...
பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் லுலாடா சில்வா ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசிலில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ...
இந்தியா - அர்ஜென்டினா இருதரப்பு உறவு தொடர்பாக அதிபர் மிலேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அர்ஜென்டினா நாட்டிற்கு சென்றார். ...
அர்ஜென்டினா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கானா, டிரினிடாட்- அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies