மூன்று போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு ...
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு ...
2025ம் ஆண்டு இந்தியாவின் சாலை உள்கட்டமைப்புத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமையப் போகிறது. குறிப்பாக, மூன்று முக்கிய அதிவேக விரைவு நெடுஞ்சாலைகள் இந்த ஆண்டு மக்கள் ...
மனித வாழ்வில் தவறுகள் தவிர்க்க முடியாதவை என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தானும் ஒரு மனிதன்தான், கடவுள் அல்ல என தெரிவித்துள்ளார். முதல் முறையாக பிரதமர் நரேந்திர ...
சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது கிராமத்துக்கு செல்ல விரும்பியதற்கான காரணம் என்ன என்பதை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத் ...
பாடகர் ஜெச்சந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக பாடகர் பி. ஜெயச்சந்திரன் கடந்த ஒரு வருடமாக கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு ...
தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்றும், அதன் தொன்மையை உலகறிய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற 18-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் ...
நாடு முழுவதும் மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ...
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கண்ணாடி மாளிகையை சீரமைக்க 33 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
வரும் 10ம் தேதி பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ...
உலகளாவிய விண்வெளித் துறையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் சாதனைகள் புரிந்துவரும், இஸ்ரோ, இந்த ஆண்டுக்கான இலட்சியத் திட்டங்களுடன் சாதனை படைக்க தயாராகி வருகிறது. அது பற்றிய ஒரு ...
இந்திய மெட்ரோ நெட்வொர்க் உலகளவில் 3வது இடத்தை பிடித்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "பிரதமர் மோடி ...
டெல்லியில் நமோ பாரத் ரயிலின் புதிய வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அரசு சார்பில் டெல்லியில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான ...
2024ம் ஆண்டில், இந்தியா குறிப்பிடத்தக்க பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை சாத்தியமாக்கிய பிரதமர் மோடியின் தலைமையை சர்வ தேசத் தலைவர்கள், சிறந்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ...
முந்தைய ஆட்சியாளர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை ...
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்தவர்கள் பள்ளிக் கல்வியை சீர்குலைத்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் உள்பட பல திட்டங்களை பிரதமர் ...
துணிச்சல் மிக்க ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "அவர் காலனித்துவ ...
டெல்லியில் பிரதமர் மோடியை பஞ்சாப் பின்னணி பாடகரும், நடிகருமான தில்ஜித் டோசங்க் சந்தித்தார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், தில்ஜித் டோசங்க் பன்முகத்திறமை வாய்ந்தவர் என ...
கட்சிரோலியில் 11 நக்சலைட்டுகள் சரணடைந்த நிலையில், மகாராஷ்டிர அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், தொலைதூர மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட ...
உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் 117-வது ...
தமாக தலைவர் ஜி.கே.வாசன், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். ...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற குகேஷ் பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் ...
இந்தியாவில் விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள் ...
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த ...
மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies