நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும் – பிரதமர் மோடி
நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, குடியரசு தலைவரின் உரை 140 ...
நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, குடியரசு தலைவரின் உரை 140 ...
இந்திய இளைஞர்களை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிக்கவர்களாக NCC உருவாக்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாமின் ஒரு பகுதியாக, ...
உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்தியா விரைவில் ...
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு, ...
இந்திய திருநாட்டின் 77ஆவது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ...
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷமீர் மாநில எல்லையில் ...
மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ...
மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில், ஏழு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று ...
பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி சென்னை வருவதை ஒட்டி மீனம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில ...
மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மைதானத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ...
பிரதமர் மோடி - ஐக்கிய அரபு அமீரக அதிபர் இடையேயான சந்திப்பின்போது, பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் ...
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற மாணவரின் ஊக்கமளிக்கும் அனுபவத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ...
மனிதநேயத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும், ஜெர்மனியும் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவில் ...
நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான கடிதங்கள், ஆவணங்கள் என முக்கிய தகவல்கள் எம்.பி.க்களுக்கு அவரவர் தாய்மொழியிலேயே விரைவில் கிடைக்குமென மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் ...
மக்கள்தொகை கணக்கெடுப்பை திறம்பட மேற்கொள்ள ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதி உள்ள ...
குஜராத் சோமநாதர் கோயிலில் நடைபெற்ற சுயமரியாதை திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பிரார்த்தனை செய்தார். குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோமநாதர் கோயில் வரலாற்று புகழ்பெற்றது. ...
பிரதமர் மோடி தலைமையில் வருகிற 23ஆம் தேதி மதுரை அம்மா திடலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், பிரதமர் மோடி செல்போன் மூலம் உரையாடியுள்ளார். இதுபற்றி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, தமது நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ...
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் 72-வது ...
இந்தியா, புத்தரின் பாரம்பரியத்தை காப்பது மட்டுமின்றி, அவரது அமைதி மற்றும் கருணை எனும் போதனைகளை உலகிற்கு எடுத்துச் செல்லும் தூதுவனாகவும் செயல்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ...
மை பாரத் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற, தமிழக இளைஞர்கள் 80 பேர் தேசிய இளைஞர் தினத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடவுள்ளனர். ...
நாட்டின் வளர்ச்சிக்காக அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவாக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் வளர்ச்சிக்காக அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு திட்டங்கள் ...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, ...
ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வீர பாலகர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies