பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனம் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து ...
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனம் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து ...
ஊழல் மற்றும் முறைகேட்டால் மக்களுக்கு காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ராஜஸ்தான் ...
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்தே, இந்தியாவுக்கு அதிக வரி விதித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் ...
மிசோரமில் ஒன்பதாயிரம் கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்குவங்கம், பிகார் ...
நேபாளத்தில் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தை ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கடந்த 5ம் தேதி உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி ...
பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா வந்துள்ள மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உத்தரப்பிரதேசம் ...
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் ...
75-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வலிமைப்படுத்துவதில் மோகன் ...
கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ...
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், டெல்லி ஆகிய ...
பிரான்ஸ் - இந்தியா நல்லுறவு குறித்தும், ரஷ்யா - உக்ரைன் போர்நிறுத்தம் குறித்தும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளார். ...
குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா ...
இந்தியா - அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் மீதான போரை ஊக்குவிப்பதாக கூறி ...
பேக்கரி பொருட்களுக்கு ஒரே மாதிரியாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ள பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய பேக்கரி கூட்டமைப்பு நன்றி ...
21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசிய விருது பெற்ற ...
பிரதமர் மோடி சுதந்திர தின உரையின்போது கூறியதுபோல் 56-வது ஜிஎஸ்டி கூட்டமானது, நாட்டு மக்கள் அனைவருக்குமான சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ...
ஜிஎஸ்டி வரி சீர்திருத்ததால் பெண்கள், நடுத்தர மக்கள், சிறு குறு தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி ...
உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ...
மிசோரத்தில் மலையை குடைந்து 52 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையை இரு வாரங்களில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மிசோரம் மாநிலத்தின் சாய்ராங் - ...
சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார். மாநாட்டில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வைகள் குறித்து மோடி உரையாற்றுவார் ...
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்கிய நிலையில், பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் உற்சாகமாக வரவேற்றார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட ...
பிரதமர் மோடி கூறியது போல் தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளர். அவர் ...
வரவிருக்கும் பண்டிகை காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பரிசு பொருட்கள், அலங்கார பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார். 125வது மனதின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies