மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!
மும்பை - அகமதாபத் இடையே நடைபெற்று வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் ...
மும்பை - அகமதாபத் இடையே நடைபெற்று வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் ...
காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்பதை காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சூரத் ...
ஒவ்வொரு மாநில நிதியமைச்சர்களின் பங்களிப்பின்றி ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு சாத்தியமில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கோவையில் ...
பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் குனிகாந்தூர் ஜவ்வாது மலைவாழ் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. ...
சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாட்டை ...
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வரும் 11ம் தேதி பூட்டான் நாட்டிற்கு செல்ல உள்ளார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பூட்டான் மற்றும் இந்தியா ...
வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகள் முக்கிய உந்து சக்தியாக விளங்குவதாக என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ரயில்வே உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ...
பிரதமர் மோடி 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் ...
உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த 2ஆம் தேதி நவி மும்பையில் நடந்த மகளிருக்கான உலகக்கோப்பை ...
காசியில் நகரத்தார் சமுதாயத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுக் கொடுத்ததற்காக பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர ...
காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு, ஆந்திரா ...
சமூக சீர்திருத்தவாதி சுவாமி தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆர்ய சமாஜம் அமைப்பு உருவாக்கப்பட்டதன் ...
பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் ...
உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு சுமார் எழுபதாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்று ...
100 ஆண்டுகள் ஆனாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி பாஜகவினருடன் கலந்துரையாடினார். ...
47வது ஆசியான் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் மலேசிய பிரதமர் ...
காசாவில் போரை நிறுத்தி அமைதியை மீட்பது குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-காசா இடையேயான போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், 60 ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், எனது நண்பர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ...
காசாவில் போர் நிறுத்தம் மூலம் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த ...
25 ஆண்டுகளாக அரசின் தலைமை பொறுப்பில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இது ஒரு ...
நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாவட்ட பாஜக ...
பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி 11 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றும் மன் ...
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசின் பொதுத்துறை ...
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் ஒடிசாவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 60 ஆயிரம் கோடி ரூபாய் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies