புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் – மத்திய அரசு உத்தரவு!
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமாரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையரான ராஜிவ் குமார் இன்றுடன் பணி நிறைவு பெறுகிறார். இந்நிலையில் அடுத்தாண்டு ...
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமாரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையரான ராஜிவ் குமார் இன்றுடன் பணி நிறைவு பெறுகிறார். இந்நிலையில் அடுத்தாண்டு ...
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராமநாதபுரம் பாம்பன் மீனவர்கள் நடுக்கடலில் படகை நிறுத்தி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் - மண்டபம் ...
செயற்கை நுண்ணறிவு குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். பாரிஸில் நடைபெற்ற உலகளாவிய AI செயல் உச்சி மாநாட்டில் ...
ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி ...
ஏ.ஐ. உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏ.ஐ. உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டிற்கு ...
அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி , அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கும் ...
புதிய வருமானவரி சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ...
மீனவர்களின் நலன் கருதி பட்ஜெட்டில் மீன்வளத் துறைக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி ...
65 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை பிரதமர் மோடி வெறும் 10 ஆண்டுகளில் செய்து முடித்ததாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம் தெரிவித்தார். வடகிழக்கு ...
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை மீதான ...
இரு நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பாரிஸ் செல்லும் பிரதமர், அங்கிருந்து வாஷிங்டன் ...
வளர்ந்த இந்தியாவை உருவாக்க காந்தியடிகளின் லட்சியங்கள் நம்மை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ...
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 38-வது தேசிய விளையாட்டு போட்டிகள் டேராடூனில் பிப்ரவரி 14-ம் தேதி வரை ...
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 40 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடன் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி டெல்லி ...
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடினார் அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த ...
திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்ட எம்.பி. நவாஸ் கனிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த ரயில் ...
மகா கும்பமேளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5 ஆம் தேதி செல்கிறார் . மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற 27-ம் தேதி இதில் ...
ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார். ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான ...
ஏழைகளின் மீதான இரக்கத்திற்கு பிரதமர் மோடி சிறு வயதில் அனுபவித்த வறுமையே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் பிரதமர் மோடியின் ...
பிரதமர் மோடியின் முயற்சிகள் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், வடக்கு குஜராத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்று மத்திய உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார். ...
காசி தமிழ் சங்கமம் இம்முறை அகஸ்திய முனிவரின் தத்துவங்களைத் தாங்கி அமையவுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமர் மோடி அவர்களால் கடந்த ...
உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, திருக்குறள் பரப்பப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கவிஞர் வைரமுத்து வரவேற்றுள்ளார். சென்னை பெசன்ட் நகர் பூங்காவில் அமைந்துள்ள திருவள்ளுவர் ...
வானிலை சூழலுக்கு தயாராகும் வகையில் மிஷன் மௌசம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதே நிகழ்வில் வானிலை மாற்றங்களுக்கு எதிரான தாங்குதிறன் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies