சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு
கேஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் விதமாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை ...
கேஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் விதமாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை ...
மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் செம்மண் கடத்தப்படுவதை, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறை காவிரி ஆற்றில், ...
விருதுநகரில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, திமுக திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட முயன்ற பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பெரியார் ...
வானில் இன்று தென்படும் 6 கோள்களை, பொதுமக்கள் காணும் வகையில் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள வெள்ளி, செவ்வாய், ...
இந்தோனேசியாவின் பாலி தீவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பாலி தீவில் உள்ள படுங் பகுதியில் பெய்த மிக கடுமையான மழையினால் ...
கொடைக்கானலில் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், இந்த ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டுவதை உடனடியாக நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். பூமாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாட்டாமை ...
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமல், தேர்தலுக்காக அவசர கோலத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஈரோடு ...
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமல், தேர்தலுக்காக அவசர கோலத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஈரோடு ...
மெக்சிகோவில் போபோகாட்பெட் எரிமலை வெடித்து 20 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் எழுந்ததால் பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆபத்தான எரிமலைகளில் ...
ஈரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாததால், தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். மாநகராட்சியின் 20வது வார்டில், கழிவுநீர் செல்லும் பாதையில் ...
தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் ...
அமைச்சர் மூர்த்தியின் தொகுதியான தீர்த்தகாடு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் ...
திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியில் பெரும் ஊழல் நடப்பதாகக் கூறி, அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசு தினத்தையொட்டி, தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் தடையை மீறி கோயில் தேரோட்டத்தை நடத்த முயன்ற பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேத மாரியம்மன் ...
பொதுமக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத துணை முதலமைச்சர் உதயநிதி மேடையில் இருந்தபடியே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். காலை ஏழு மணிக்கு தொடங்க வேண்டிய ...
தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies