புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!
புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்து உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புதுச்சேரி அரசு மற்றும் ...
புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்து உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புதுச்சேரி அரசு மற்றும் ...
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்குகிறது. சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு ...
சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நபரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ...
புதுச்சேரியில் புதியதாக 25 புதிய மின்சார பேருந்து மற்றும் 38 மின் ரிக்ஷா சேவையை துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். புதுச்சேரியில் முதல் ...
வானில் பறந்து கொண்டே இயற்கை அழகை ரசிக்கும் வகையில், புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறையானது, உலக அளவிலான ...
புதுச்சேரியில் பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி அப்புவை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர், புதுச்சேரி முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி சாலையில் கிரி ...
புதுச்சேரியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி நாட்டில் உள்ள 75 நகரங்களில் விழிப்புணர்வு மாரத்தான் ...
புதுச்சேரியில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடை மீது தமிழ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். புதுச்சேரியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்க ...
புதுச்சேரி அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்துடன் நபர் ஆற்றில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி - ...
புதுச்சேரியில் இயங்கி வந்த ரசாயன தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தவளகுப்பம் பகுதியில் தனியார் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் ...
புதுச்சேரியில் இந்திய கடற்படை சார்பில் நடைபெற்ற இசைவிழாவை ஏராளமானோர் கண்டு களித்தனர். 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் இந்திய கடற்படையின் பாண்ட் ...
புதுச்சேரியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், ஆலய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ...
புதுச்சேரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று பூணூல் அணிந்து கொண்டனர். ஆண்டுதோறும் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் ...
காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான ஹேமா ...
புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரியின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மதுபாலன், சொந்தமாக ...
புதுச்சேரியில் பாஜக-வைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் அண்மையில் ராஜினாமா செய்த நிலையில், பாஜகவைச் ...
2026 தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் ...
புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் அமைச்சர்களை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ...
சர்வேதச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுச்சேரியில் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதன்படி கடற்கரை சாலையில் தொடங்கிய பேரணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ...
பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் பொம்மைகளை புதுச்சேரி பள்ளி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். முத்திரைப்பாளையம் இளங்கோ அடிகள் அரசு ...
புதுச்சேரியில் ரேஷன் கார்டு தொடர்பான பணிகளுக்காக பணம் பெற்ற இடைத்தரகர்களை தாசில்தார் எச்சரித்த வீடியோ வெளியாகியுள்ளது. பாக்கமுடையான்பேட் தொழிற்பேட்டை சாலையில் புதுச்சேரி குடிமைபொருள் வழங்கல் துறை அலுவலகம் ...
புதுச்சேரியில் நடந்த தேசியக்கொடி பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில், புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. ...
புதுச்சேரியில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் பாஜக ...
புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போக்குவரத்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் 265 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies