Puducherry - Tamil Janam TV

Tag: Puducherry

புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு – பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து ...

புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை – முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ நடத்திய விசாரணையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் தீனதயாளன் தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் ...

புதுச்சேரி அருகே எம்.ஜி.ஆர் சிலை திறப்பு – ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் மோதல்!

புதுச்சேரி வில்லியனூரில் அதிமுகவினரால் திறக்கப்பட்ட எம்ஜிஆர் சிலையை ஓபிஎஸ் அணியினர் மீண்டும் திறக்க முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். வில்லியனூரில் சாலை விரிவாக்க பணிகளுக்காக கடந்த ...

போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி – இருவர் கைது!

போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் ஆரம்பித்து புதுச்சேரியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் ...

புதுச்சேரி மூவர் கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!

புதுச்சேரியில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி சத்யாவின் காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 14ஆம்தேதி புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் ...

புதுச்சேரி : மூன்று வாலிபர்கள் கொலை : ரவுடி சத்யா உட்படி 10 பேர் கைது!

புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி சத்யா உட்படி 10 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் ...

இறந்த பெண்ணின் சடலத்துடன் முதல்வரின் வாகனத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதுச்சேரியில் இறந்த பெண்ணின் சடலத்தை வைத்து முதலமைச்சரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பெருங்களூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இடுகாட்டிற்கு ...

காய்கறி மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த புதுச்சேரி துணை ஆளுநர்!

புதுச்சேரியில் 35வது மலர், காய்கறி மற்றும் கனி கண்காட்சியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார். புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், மாநில வேளாண்துறை சார்பில் மூன்று நாட்கள் ...

விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!

புதுச்சேரியில் விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை தினங்களிலும் மாணவர்களுக்கு ஓய்வு அளிக்காமல் ...

லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை – கால்பந்தாட்ட வீரர் கைது!

புதுச்சேரியில் லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்த கேரளாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் ...

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – இளைஞர் கைது!

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் இளைஞர் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ...

புதுச்சேரியில் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட மீனவர்!

புதுச்சேரியில் கனவா மீன்களை பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மீனவர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார். புதுச்சேரியில் உள்ள மீனவ கிராமங்களில் ...

புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV வைரஸ் தொற்று!

புதுச்சேரியில் 5 வயது சிறுமி ஒருவருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சீனாவில் 2019-ம் ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று, பின் ...

மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பு – புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 உயர்வு!

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டதற்காக அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ...

புதுச்சேரியில் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது பேருந்து கட்டண உயர்வு!

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. புதுச்சேரியில் கடந்த 2018ஆம் ஆண்டு அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கட்டணம் உயர்த்தப்படாத ...

புதுச்சேரியில் இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏசி வசதி இல்லாத நகர பேருந்துகளுக்கு குறைந்தபட்சமாக 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்சமாக ...

மழை வெள்ள நிவாரணம் – ரூ. 177 கோடிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஒப்புதல்!

புதுச்சேரியில், மழை வெள்ள நிவாரணமாக 177 கோடியே 36 லட்சத்திற்கான அரசின் கோப்பிற்கு, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் கடந்த ...

புதுச்சேரி சேதராபட்டு நீலாவதி அம்மன் கோயில் கும்பாபிஷே விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதுச்சேரி அடுத்த சேதராபட்டு நீலாவதி அம்மன் கோயில் கும்பாபிஷே விழா கோலாகலமாக நடைபெற்றது. நீலாவதி அம்மன் கோயிலின் கும்பாபிஷேக பெருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர், கோயில் ...

ஃபெஞ்சல் புயல் – புதுச்சேரி துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ...

ரெட் அலர்ட் எச்சரிக்கை – வெறிச்சோடிய புதுச்சேரி கடற்கரை!

புதுச்சேரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ...

நுண்ணுயிர் எதிர்ப்பு வாரம் – விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் புதுச்சேரி ஆளுநர்!

நுண்ணுயிர் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு புதுச்சேரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அச்சுறுத்தி வரும் மருந்து எதிர்ப்பு நோய்க்கிருமிகளால், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியம், உணவு உற்பத்தி மற்றும் ...

புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு தேவாலயத்தை அகற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி போராட்டம்!

புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி மைய இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை, அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் ...

தேசிய அளவிலான சீனியர் டேக்வாண்டோ போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய புதுச்சேரி முதல்வர்!

புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர் டேக்வாண்டோ போட்டியில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதக்கங்களை வழங்கினார். இந்திய டேக்வாண்டோ சங்கம் சார்பில், 40-வது தேசிய ...

அக்டோபர் 16, 17-ஆம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை எச்சரிக்கை!

அக்டோபர் 16, 17-ம் தேதிகளில்  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு ...

Page 1 of 3 1 2 3