புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய கடற்படை குழுவின் இசைவிழா!
புதுச்சேரியில் இந்திய கடற்படை சார்பில் நடைபெற்ற இசைவிழாவை ஏராளமானோர் கண்டு களித்தனர். 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் இந்திய கடற்படையின் பாண்ட் ...
புதுச்சேரியில் இந்திய கடற்படை சார்பில் நடைபெற்ற இசைவிழாவை ஏராளமானோர் கண்டு களித்தனர். 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் இந்திய கடற்படையின் பாண்ட் ...
புதுச்சேரியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், ஆலய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ...
புதுச்சேரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று பூணூல் அணிந்து கொண்டனர். ஆண்டுதோறும் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் ...
காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான ஹேமா ...
புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரியின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மதுபாலன், சொந்தமாக ...
புதுச்சேரியில் பாஜக-வைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் அண்மையில் ராஜினாமா செய்த நிலையில், பாஜகவைச் ...
2026 தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் ...
புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் அமைச்சர்களை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ...
சர்வேதச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுச்சேரியில் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதன்படி கடற்கரை சாலையில் தொடங்கிய பேரணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ...
பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் பொம்மைகளை புதுச்சேரி பள்ளி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். முத்திரைப்பாளையம் இளங்கோ அடிகள் அரசு ...
புதுச்சேரியில் ரேஷன் கார்டு தொடர்பான பணிகளுக்காக பணம் பெற்ற இடைத்தரகர்களை தாசில்தார் எச்சரித்த வீடியோ வெளியாகியுள்ளது. பாக்கமுடையான்பேட் தொழிற்பேட்டை சாலையில் புதுச்சேரி குடிமைபொருள் வழங்கல் துறை அலுவலகம் ...
புதுச்சேரியில் நடந்த தேசியக்கொடி பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில், புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. ...
புதுச்சேரியில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் பாஜக ...
புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போக்குவரத்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் 265 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ...
புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து ...
புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ நடத்திய விசாரணையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் தீனதயாளன் தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் ...
புதுச்சேரி வில்லியனூரில் அதிமுகவினரால் திறக்கப்பட்ட எம்ஜிஆர் சிலையை ஓபிஎஸ் அணியினர் மீண்டும் திறக்க முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். வில்லியனூரில் சாலை விரிவாக்க பணிகளுக்காக கடந்த ...
போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் ஆரம்பித்து புதுச்சேரியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் ...
புதுச்சேரியில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி சத்யாவின் காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 14ஆம்தேதி புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் ...
புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி சத்யா உட்படி 10 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் ...
புதுச்சேரியில் இறந்த பெண்ணின் சடலத்தை வைத்து முதலமைச்சரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பெருங்களூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இடுகாட்டிற்கு ...
புதுச்சேரியில் 35வது மலர், காய்கறி மற்றும் கனி கண்காட்சியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார். புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், மாநில வேளாண்துறை சார்பில் மூன்று நாட்கள் ...
புதுச்சேரியில் விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை தினங்களிலும் மாணவர்களுக்கு ஓய்வு அளிக்காமல் ...
புதுச்சேரியில் லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்த கேரளாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies