Puducherry - Tamil Janam TV
Jul 7, 2024, 06:41 am IST

Tag: Puducherry

விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில்  கழிவறையில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்த செந்தாமரை என்ற மூதாட்டி, ...

புதுச்சேரியில் கழிவறையில் விஷ வாயு தாக்கி 3 பெண்கள் பலி!

புதுச்சேரியில் கழிவறைக்கு சென்ற ஒரு சிறுமி உட்பட 3 பெண்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் 2 பெண்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ...

புதுச்சேரியில் மினி வேன் கவிழ்ந்து விபத்து : 3 பேர் காயம்!

புதுச்சேரியில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர். அரியூரில் நடைபெறவிருந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கடலூரைச் சேர்ந்த 18 பேர் மினி வேனில் வந்துள்ளனர்.அபிஷேகபாக்கம் ...

இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகம் : மாணவர்கள் போராட்டம் !

புதுசேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் கலாச்சார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் கலாச்சார விழா நடத்தப்பட்டது. அதில் எழிலி 2k24-யில் நாடகம் ஒன்று ...

ரூ.3.50 கோடி பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை அதிரடி!

தமிழகம் முழுவதும் தினம்தோறும் வாகன தணிக்கையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணம் தேர்தல் செலவுகளுக்கு வேட்பாளர்களோ, அரசியல்வாதிகளோ கொண்டு வரும் பணம் எனக் ...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி ...

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் ...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை – சென்னை வானிலை மையம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20 மற்றும் ...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை: வானிலை மையம்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20-ஆம் தேதி, ...

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...

தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...

தமிழகத்தில் வெப்பம் நீடிக்குமா? வானிலை மையம் சொல்வது என்ன?

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39 டிகிரி செல்சியஸ் (102.2 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட ...

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஆறு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்!

இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 36.2 ...

தமிழகத்தில் இனி மழைக்கு வாய்ப்பு இருக்கா?: வானிலை மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 12-ஆம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ...

தமிழகம் வருகிறார் குடியரசுத் துணைத்தலைவர்!

 குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வரும் 29-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.   குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் 28 மற்றும் 29 தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் ...

உங்களை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்: பிரதமரை புகழ்ந்த புதுவை முதல்வர்!

இராமரை வணங்கிய கரங்கள், பிரதமர் மோடியை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. இராமர் கோவில் கும்பாபிஷேகத்தால் தேசம் எப்போதும் உங்களை நினைவில் வைத்திருக்கும் என்று பிரதமர் மோடிக்கு ...

3 மாதங்களில் 2.89 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்பு!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0. என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 2.89 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் பெண்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் ...

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் – புதுச்சேரி அரசு புதிய உத்தரவு!

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 22 -ம் தேதி நடைபெற உள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து வழிபாடு ...

சிபிஐயிடம் சிக்கிய அரசு அதிகாரிகள் – 3 பேர் கைது!

புதுச்சேரியில் இயங்கி வருகிறது பிரபல தனியார் மருந்து தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் வணிகத்துறை அதிகாரிகள் ரூ.10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் ...

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா!

புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று ...

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது 3-ஆம் தேதி புயலாக மாறி, 4-ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று ...

நகைக் கடையை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்!

புதுச்சேரியில் உள்ள பிரபல நகைக்கடையில், நகை சீட்டுக் கட்டியவர்களுக்கு, நகை கொடுக்காததால், பணம் கட்டியவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி காமராஜர் சாலையில் பிரபல நகைக்கடை ...

Page 1 of 2 1 2