புதுச்சேரியில் பிரபல நிறுவனம் பெயரில் போலி மருந்து தயார் செய்த தொழிற்சாலைக்கு சீல்!
Aug 27, 2026, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் பிரபல நிறுவனம் பெயரில் போலி மருந்து தயார் செய்த தொழிற்சாலைக்கு சீல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 27, 2025, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் பிரபல நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயார் செய்த தொழிற்சாலைக்கு சிபிசிஐடி போலீசார் சீல்வைத்தனர்.

புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தினர். போலி மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்து வந்த ரானா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் ராஜா என்பவர் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அங்கு சென்ற சிபிஐசிடி போலீசார், தொழிற்சாலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்துகள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், தொழிற்சாலை மற்றும் குடோன்களுக்கு சீல் வைத்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலி மருந்து விற்பனை வழக்கில் தலைமறைவாக உள்ள 10க்கும் மேற்பட்டோரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags: fake medicines manufacturedMettupalayam Industrial EstatePuducherryfake factory sealed
Share
Tweet
SendShare
Previous Post

கோவை : ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் 2ம் வகுப்பு மாணவி படுகாயம்!

Next Post

ஏ.ஐ மூலம் இயங்கும் நாட்டின் முதல் ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனம் அறிமுகம்!

Related News

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies