தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஆறு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஆறு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...
இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 36.2 ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 12-ஆம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ...
குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வரும் 29-ஆம் தேதி தமிழகம் வருகிறார். குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் 28 மற்றும் 29 தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் ...
இராமரை வணங்கிய கரங்கள், பிரதமர் மோடியை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. இராமர் கோவில் கும்பாபிஷேகத்தால் தேசம் எப்போதும் உங்களை நினைவில் வைத்திருக்கும் என்று பிரதமர் மோடிக்கு ...
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0. என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 2.89 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் பெண்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் ...
அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 22 -ம் தேதி நடைபெற உள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து வழிபாடு ...
புதுச்சேரியில் இயங்கி வருகிறது பிரபல தனியார் மருந்து தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் வணிகத்துறை அதிகாரிகள் ரூ.10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் ...
புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று ...
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது 3-ஆம் தேதி புயலாக மாறி, 4-ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று ...
புதுச்சேரியில் உள்ள பிரபல நகைக்கடையில், நகை சீட்டுக் கட்டியவர்களுக்கு, நகை கொடுக்காததால், பணம் கட்டியவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி காமராஜர் சாலையில் பிரபல நகைக்கடை ...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies