மாஸ்கோவில் ISIS தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் – கைதான 15 பேருக்கு ஆயுள் தண்டனை!
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கைதான 15 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவின் புறநகர் பகுதியான கிராஸ்னோகோர்ஸில் ...























