தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ...
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ...
ஓசூரில் கனமழை காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இரவு முதல் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை முதலே கருமேகங்கள் ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ...
கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், பாதுகாப்பு கருதி குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் ...
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருங்காலக்குடி, ...
திருப்பத்தூர் பெரியார்நகர் பகுதியில் கனமழை காரணமாக கழிவுநீருடன் மழைநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் சுற்றுப்பகுதியில் பரவலாக பெய்த கனமழையால், சாலைகளில் ஓடிய ...
ஒசூரில் அரை மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ...
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கொட்டித் தீர்த்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான வள்ளிப்பட்டு, செக்கு மேடு, ...
உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ...
கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் சுமார் ஆயிரத்து 500 குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தன. முழங்கால் அளவிற்கு வெள்ளம் தேங்கியதால் வெளியே வர முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ...
காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனர். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ...
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் ...
மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு ஒடிசா- ...
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு ...
மதுரையின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மதுரையின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ...
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சுமார் 3 மணிநேரம் கன மழை பெய்தது, காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென கருமேகம் சூழ்ந்து ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ...
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தராகண்டின் உத்தரகாசியில் திடீரென ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததுள்ள காரணத்தால் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ...
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நூற்றுக்கணக்கான பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் யமுனை நதியில் ...
டெல்லியில் தொடர் மழையால் இரவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்ததால் டெல்லி-குருகிராம் ...
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்தது. அதிகபட்சமாக மணலியில் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகியதாக ...
நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியதால், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, கூடலூர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies