Rajasthan - Tamil Janam TV

Tag: Rajasthan

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா கிரீடம் சூடி அசத்தியுள்ளார்.. தாய்லாந்தில் நவம்பர் 21-ம் தேதி 74வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடைபெறவுள்ளது. ...

ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீர் தீ!

ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீவர் மாவட்டத்தில் உள்ள செந்த்ரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்சினில் ...

பயிற்சி மையங்கள் மாணவர்களை வேட்டையாடும் மையங்களாக மாறிவிட்டன – குடியரசு துணைத்தலைவர்

பயிற்சி மையங்கள் மாணவர்களை வேட்டையாடும் மையங்களாக மாறிவிட்டதாக, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ...

ருத்ராஸ்திரா போர் விமானத்தின் சோதனை வெற்றி!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ருத்ராஸ்திரா போர் விமானத்தின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் இந்த சோதனையானது நடைபெற்றது. ராணுவத்தின் ...

ராஜஸ்தான் – ஜோத்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை!

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ...

ராஜஸ்தானில் கங்கௌர் திருவிழா கோலாகலம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 3 நாட்கள் கொண்டாடப்படும் கங்கௌர் திருவிழா நேற்று வெகு விமர்சையாக தொடங்கியது. சைத்ரா புத்தாண்டையொட்டி ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கங்கௌர் திருவிழா ...

ஐபிஎல் கிரிக்கெட் புள்ளிப்பட்டியல் – முதலிடத்தில் ஐதராபாத்

ஐபிஎல் போட்டிகளுக்கான புள்ளி பட்டியலில் ஐதராபாத் அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளன. ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள ...

பயிற்சியின் போது பரிதாபம் – தேசிய பளு தூக்கும் வீராங்கனை உயிரிழப்பு!

ராஜஸ்தானில் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேசிய பளுதூக்கும் வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தை சேர்ந்த தேசிய பளுதூக்கும் வீராங்கனை யஸ்திகா ஆச்சார்யா. 17 ...

லிவ்-இன் தம்பதிகளின் விவரங்களை பதிவு செய்ய தனி இணையதளம்!

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கு என பிரத்யேக இணையதளத்தைத் தொடங்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகள் பலர் ...

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

டெல்லி, ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியா முழுவதும் குளிர்காலம் தீவிரமடைந்துள்ளது. ...

வடமாநில பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய 3 பேர் கைது – ராமநாதபுரம் காவல்துறை நடவடிக்கை!

ராமநாதபுரத்தில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்துவந்த வடமாநில பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், பூந்தி மாவட்டத்தைச் சேர்ந்த ராம் ...

பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருமணம் – பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கும் தொழிலதிபர் வெங்கட தத்தா சாய்க்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவும் ஹைதராபாத்தைச் ...

செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாக குறைப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நடந்த ...

55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – ராஜஸ்தானில் தொடங்கியது!

55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி ...

பிரதமர் மோடி நாளை ராஜஸ்தான் பயணம்! – ரூ.46,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

நாளை ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் ...

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஐந்து வயது சிறுவனை 55 மணிநேர போராட்டத்துக்குப் பின் மீட்பு குழுவினர் மீட்ட நிலையில், சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தான். ராஜஸ்தான் ...

எல்லை பாதுகாப்பு படை 60-வது ஆண்டு விழா – அணிவகுப்பை பார்வையிட்டார் உள்துறை அமைச்சசர் அமித ஷா!

எல்லை பாதுகாப்பு படையின் 60வது ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற அணிவகுப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார். எல்லை பாதுகாப்பு படை கடந்த 1965ம் ஆண்டு ...

ராஜஸ்தான் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி சமூக வானொலி – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

ராஜஸ்தான் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி சமூக வானொலியை  மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்! இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், ராஜஸ்தானின் பிரதாப்கரில் ...

பொக்ரானில் நடத்தப்பட்ட VSHORADS ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய VSHORADS ...

நாடு முழுவதும் 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி!

நாடு முழுவதும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் ஆதரவுடன் 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும் என, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் ...

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை – 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. டவுசா மாவட்டம் பாண்டூகி என்ற இடத்தில் 35 அடி ஆழம் ...

ராஜஸ்தான் சார்புஜா நாத் ஜி கோயிலில் ஏகாதசி திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டம் கார்போர் கிராமத்தில் அமைந்துள்ள சார்புஜா நாத் ஜி கோயிலில், ஜல்ஜுலானி ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில், ...

ராஜஸ்தான் நகைக்கடையில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பல்!

ராஜஸ்தான் மாநிலம், பிவாடியில் நகைக்கடையில் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பிவாடி பகுதியில் செயல்பட்டு வரும் நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கி கொண்டிருந்தனர். ...

பள்ளி மாணவிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு : 6 பேருக்கு ஆயுள் தண்டனை!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சுமார் நூறு பள்ளி மாணவிகளை கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அஜ்மீரில் கடந்த 1992-ஆம் ஆண்டில் பள்ளி ...

Page 1 of 4 1 2 4